முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு!

Will former minister SB Velumani be arrested? Case registered in extreme excitement!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் எஸ்.பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர்.அந்த வகையில் அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ்.பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் புகார் அளித்தார்.அதனை அடுத்து கோவை … Read more

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி!

Check for shop owners! Government's next move!

கடை உரிமையாளர்களுக்கு வைத்த செக்! அரசின் அடுத்த அதிரடி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடக்கும் நிலை வந்துவிட்டது.மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே எதிர் வரும் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.இந்த சூலில் முதல்,இரண்டாம் அலையை மக்கள் கடந்து வந்துவிட்டனர்.தற்போது புதிதாக மூன்றாவது அலை உருவாகுகிறது என மருத்துவ ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற … Read more

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா?

Beast Movie Next Update! Who is in the villain role?

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்! வில்லன் ரோலில் இவரா? கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு முன்பு வெளிவந்த படம் தான் மாஸ்டர்.பல எதிர்பார்ப்புகளை கடந்து இப்படம் வெளிவந்ததால் மக்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தனர்.அந்த படத்திற்கு அதிகப்படியான வசூல் வேட்டையும் கொடுத்தது.மக்கள் மனதில் அடுத்த படியாக மாஸ்டர் என்ற பெயரில் இடம் பிடித்தார்.அதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் 1லுக் போஸ்டர் வெளிவந்த போதே மக்கள் அனைவரும் அதனை … Read more

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

இரண்டு தடுப்பூசி கலந்து செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது.தற்போது வரை அதன் தாக்கம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என அதிகரித்து கொண்டே இருக்கிறது.மக்களும் அத்தொற்றிலிருந்து மீண்டுவருவதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.அதேபோல அரசாங்கமும் மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர்.இந்த தடுப்பூசி செலுத்துவதில் பல இடங்களில் தவறுகள் ஏற்பட்டு … Read more

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!

நீங்கள் இந்த ராசியா? உஷாராக இருங்கள்! நண்பர்களே எதிரியாக மாறக்கூடும்!! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும். வேலை பார்க்கும் அலுவலகத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தனவரவுகள் பெருகும் நன்னாள். ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பணவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். வேலை பார்க்கும் … Read more

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்!

MLA who showed water to people! Accumulated compliments!

மக்களுக்கு தண்ணீர் காட்டிய எம்எல்ஏ! குவியும் பாராட்டுக்கள்! கடந்த சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியது.பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்தியதினால் நல்லாட்சியை திமுக அரசு பின்பற்றி வருகிறது.மக்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண்கிறது.அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேலைவாய்ப்பு காரணமக ஓர் பெண் மனு கொடுத்தார்.அந்த மனுவை முதல்வர் உடனே பரீசீலனை செய்து அப்பெண்ணுக்கு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பை வாங்கி … Read more

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை! கொரோனா தொற்றானது கடந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்றளவும் அதன் தாக்கம் குறியாமல் உள்ளது.முதல்,இரண்டாம் என ஆரம்பித்து முடிவில்லாமல் மூன்றாம் அலையை நோக்கி தொடர்ந்து செல்கிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் அத்தொற்று பரவலை முழுவதுமாக சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் அந்த தொற்று நமக்கு பரவாமல் இருக்க அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால் அத்தடுப்பூசியானது நமது உடலில் … Read more

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

Any caste can become a priest! Stalin as the face of Anna!

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.அப்போது அதனை கட்டுப்படுத்த எந்த முறைகளை எடுக்காமல் என கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.மேலும் பல பிரச்சனைகளை விவாதிக்க இக்கூட்டம் நடைபெறும். அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் பற்றியும்,நீட் தேர்வு நடத்துவது பற்றிம்,கொரோனா தொற்றை … Read more

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

These stores are no longer active today! Government action!

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மக்களின் மத்தியில் தொற்றானது பரவி தான் வருகிறது.இந்த தொற்று முதலில் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பரவி கொண்டே செல்கிறது.அரசாங்கமும் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.தற்போது இராண்டாம் அலையின் போது அதிகப்படியான இந்திய மக்கள் பாதிப்படைந்தனர்.மக்கள் மீண்டும் பாதிக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து … Read more

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The daughter died the moment the mother died! Awful for the granddaughter in no time!

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்! கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் … Read more