பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி!

Congress MP gifting petrol to the public on his birthday!

பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதனையடுத்து விலைவாசியையும் வானம் தொடும் அளவிற்கு ஏற்றி விட்டனர். பால் விலை குறைப்பதாக கூறி தற்போது சிலிண்டரின் விலை ஏறி உள்ளது. அதேபோல் பேருந்துகளுக்கு இலவசமாக பயணம் என்று கூறிவிட்டு தற்போது பெட்ரோலின் … Read more

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு!

Vadivelu comfortable with journalists! Indirect support for DMK!

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றானது முதல் அலை ,இரண்டாவது அலை தற்போது மூன்றாவது அலையும் உருவாக உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது ஆலை அதிக உயிர் சேதங்களை சந்தித்தது.தற்போது தமிழகம் முழுவதும் 3-வது அலையை  எதிர்கொள்ள அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தற்போது உள்ளனர்.இரண்டாவது அலையில் தமிழ்நாட்டின் நிவாரணம்போதுமானதாக  இல்லாததால்,முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மக்களிடம் உதவி கேட்டார்.இந்த பொது நிவாரண நிதியில் பொதுமக்கள், அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் … Read more

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா? கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகள் இன்றி வீட்டினுள் உள்ளனர்.சிலர் அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை வைத்துதான் தினசரி வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.அதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் உடைய தளர்வுகளை ஏற்படுத்தியது.இந்த தளர்வுகள் அமல்படுத்திய நாள் முதல் ஒரு சில மக்கள் அவற்றின் தாக்கம் அறியாமல் நடந்து கொள்கின்றனர் என மத்திய … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று  அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் … Read more

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

Rs 86,000 per SIM !! Government employee in shock!

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்! இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இந்த ஸ்மார்ட் போன் மூலம் பல தொழில்நுட்பங்களும் வளர்கின்றது.அதற்கு ஏற்றாற்போல் பல மோசடி கும்பல்களும் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு மாட்டி கொள்பவர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.அரசாங்கம் தொடர்ந்து இதுபற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறது.ஆனால் மக்களோ சில நேரங்களில் விழிப்புணர்வின்றி நடந்து கொள்கின்றனர். மக்கள் செல்போனிற்கு,வங்கியிலிருந்து அழைப்பது … Read more

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

முன்னாள் முதல்வருக்கு நெத்தியடி கொடுத்த ஸ்டாலின்! இதுவே முதல் வெற்றி! தமிழகம் முழுவதும் வருடம் வருடம் நீட் தேர்வுக்கான பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது.இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் பலமுறை கோரியும் மத்திய அரசு எந்தவித பதிலும் தரவில்லை.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுதலிலும் மத்திய அரசு கர்நாடகாவிற்கும் ஆதரவு தெரிவிப்பதால் நாம் கேட்கும் கோரிக்கைகள் எதற்கும் செவி சாய்ப்பது இல்லை.தற்போது தமிழகம் முழுவதும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு … Read more

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா?

Google fined Rs 4,400 crore Is it for this reason?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா? கூகுள் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் தற்போது உபயோகம் செய்து வருகிறோம்.இந்த கூகுளில் எதை பற்றி தெரியவில்லை என்றாலும் தேடியவுடன் கிடைக்கும் தேடுபொறி அமைப்பு ஆகும்.இந்த நிறுவனம் தக்க விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. அதாவது,கூகுள் மற்ற நாட்டின் செய்திகளை பயன்படுத்துவதற்கு அவர்களுடன் சம ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.தற்போது கூகுள் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் வழக்கு … Read more

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.அந்த தேர்தலின் இரு பெரிய கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது.அதிமுக மற்றும் திமுக மக்களின் ஓட்டுக்களை கவர இருவரும் சரிக்கு சரியான பலவித அறிக்கைகைகளை நிறைவேற்றுவதாக மக்கள் முன் வெளியிட்டனர்.அந்தவகையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனையடுத்து தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.கொரோனா தொற்றால் … Read more

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்!

Good news for students! It starts on the 26th!

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் நிலையில் அராசங்கம் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு.ஆனால் இடையில் ஓர் முறை தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறக்கப்பட்ட போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மாணவர்களுக்கும் தொற்று பரவல் … Read more

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்! இக்காலகட்டத்தில் அனைவர்களும் டிஜிட்டல் உலகம் உள்ளது.ஸ்மார்ட் போன் நமது உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுகிறது.அதேசமயம் பல தீய விஷயங்களை நோக்கியும் சிலரை பயணிக்க வைக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த ஸ்மார்ட் போன்களில் … Read more