பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி!
பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதனையடுத்து விலைவாசியையும் வானம் தொடும் அளவிற்கு ஏற்றி விட்டனர். பால் விலை குறைப்பதாக கூறி தற்போது சிலிண்டரின் விலை ஏறி உள்ளது. அதேபோல் பேருந்துகளுக்கு இலவசமாக பயணம் என்று கூறிவிட்டு தற்போது பெட்ரோலின் … Read more