கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா?

Google fined Rs 4,400 crore Is it for this reason?

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம்! இந்த காரணத்திற்காக தானா? கூகுள் நிறுவனம் என்பது உலகம் முழுவதும் தற்போது உபயோகம் செய்து வருகிறோம்.இந்த கூகுளில் எதை பற்றி தெரியவில்லை என்றாலும் தேடியவுடன் கிடைக்கும் தேடுபொறி அமைப்பு ஆகும்.இந்த நிறுவனம் தக்க விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடக்கப்பட்டுள்ளது. அதாவது,கூகுள் மற்ற நாட்டின் செய்திகளை பயன்படுத்துவதற்கு அவர்களுடன் சம ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.தற்போது கூகுள் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் வழக்கு … Read more

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை!

Stalin gave Nediyadi to the former Chief Minister! This is the first win!

ஸ்டாலினை கேள்வி கேட்கும் முன்னாள் முதல்வர்! பதிலடி கொடுக்குமா கட்சி தலைமை! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.அந்த தேர்தலின் இரு பெரிய கட்சிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவியது.அதிமுக மற்றும் திமுக மக்களின் ஓட்டுக்களை கவர இருவரும் சரிக்கு சரியான பலவித அறிக்கைகைகளை நிறைவேற்றுவதாக மக்கள் முன் வெளியிட்டனர்.அந்தவகையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனையடுத்து தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.கொரோனா தொற்றால் … Read more

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்!

Good news for students! It starts on the 26th!

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் நிலையில் அராசங்கம் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு.ஆனால் இடையில் ஓர் முறை தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறக்கப்பட்ட போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மாணவர்களுக்கும் தொற்று பரவல் … Read more

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்! இக்காலகட்டத்தில் அனைவர்களும் டிஜிட்டல் உலகம் உள்ளது.ஸ்மார்ட் போன் நமது உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுகிறது.அதேசமயம் பல தீய விஷயங்களை நோக்கியும் சிலரை பயணிக்க வைக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த ஸ்மார்ட் போன்களில் … Read more

இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்! நம் அன்றாட வாழ்க்கையை நலமாக நடத்துவதற்கு பலபேர் நமது நாட்டில் உழைத்து வருகின்றனர்.அந்த வகையில் ராணுவ வீரர்களும் ,விவசாயிகளும்  முதலில் அடங்குவர்.முதல்வர் ஸ்டாலின் பதவி வகித்ததிலிருந்து பல நல் உதவிகளை செய்து வருகிறார்.அவ்வாறு நம் பாதுகாப்பிற்காக தினம் தினம் எல்லையிலிருந்து போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாகவும் அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேலோங்கிடவும்  பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராணுவத்தில் … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்!

Good news for students! It starts on the 26th!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி திறப்பு பற்றிய நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி … Read more

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்!

மிக்சரால் ஏற்பட்ட அவல நிலை! பெற்றோர்கள் கொடுத்த உணவே விஷமாக மாறிய சோகம்! இந்த டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தற்பொழுது பல உயிரைக் கொல்லும் பொருட்கள் வந்து விட்டது.சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை ஜார்ஜரில்  போட்டுவிட்டு  அப்படியே உபயோகம் செய்யும்போது போனின் வெப்பநிலை அதிகமாகி சிலநேரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. அதேபோல இரு தினங்களுக்கு முன்பு அவரது அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகள் அனைவரும் கூட்டாஞ்சோறு … Read more

கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்!

Sudden announcement by the Minister of Education! New update for medical studies!

கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நீட் தேர்வானது மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நுழைவுத் தேர்வாக எழுதுவர்.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்கு செல்ல முடியும். கொரோனா தொற்றின் காரணத்தினால் தேர்வானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் தேர்வு நடக்கக் கூடாது என்று  பல எதிர்ப்புகள் … Read more

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்?

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்? தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பலகாலமாக காவேரி தொடர்புடைய பிரச்சனைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தமிழக அரசானது இதுபற்றி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியது. ஆனால் தமிழக அரசு கேட்கும் எந்தவித கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை.அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் காவிரி ஆற்றின் மேகதாது அணை கட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் கர்நாடகா அதை சிறிதும் மதிக்காமல்  மேகதாது அணையை கட்ட பல நடவடிக்கைகளை … Read more

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

People with corona infection must get this disease! Shocking facts revealed at the end of the research!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கொரோனா தொற்றானது  சீன நாட்டில் ஆரம்பித்தாலும் அங்கேயே முடிவு பெறாமல் தொடர்ந்து அனைத்து நாடுகளையும் பரப்பி வந்தது.கொரோனா தொற்றின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அந்த வகையில் இந்தியா இரண்டாம் அலையின் போது அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை உருவாகக்கூடும் … Read more