விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு! கர்நாடகவில் பல வருடம் காலமாக இந்த காவிரி சம்மந்தமான பிரச்சனை நடந்த வண்ணமாகதான் உள்ளது.மத்திய அரசிடம் இதுபற்றி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை.தற்போது மேகதாது மீது எந்தவித அணையையும் கட்ட கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கர்நாடகா அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அணையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதனால் நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் உதவி … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for students! It starts on the 26th!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி … Read more

பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sexual complaint against BJP general secretary! Party leadership in shock!

பாஜக பொதுச்செயலாளர் மீது பாலியல் புகார்! அதிர்ச்சியில் கட்சி தலைமை! இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.ஓர் பக்கம் டெக்னாலஜி வளரும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை தொடர்ந்து நடந்த வண்ணமாகதான் உள்ளது.பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.நமது நாடு எவ்வளவு தான் வளர்ந்து வந்தாலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க இன்றளவும் சரியான சட்டம் கூட அமைக்கப் பட வில்லை.தவறுகள் செய்தவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு … Read more

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Good news for twenty districts! Announcement issued by the Department of Health!

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டியின் முடிவில் தொடங்கி இன்றளவும் முடிவில்லாமல் பரவி வருகிறது.மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மீள்வதற்கு பெருமளவு சிரமபப்படுகின்றனர்.அத்தோடு ஒவ்வோர் ஆண்டு சினிமா,அரசியல் போன்றவற்றிலிருந்து பெரிய ஜாம்பாவன்களை இந்த கொரோனாவிற்கு இழக்க நேரிடுகிறது.அத்தோடு கொரோனா தொற்று சிறிதளவு குறையும் வேளையில் மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர். அதுமிட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் எடுக்கும் முன்னே மக்கள் அனைவரையும் … Read more

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Fair price shops holiday for three days! Sudden notice issued by the Collector!

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தமிழகத்தை அதிகளவு பாதித்து.தமிழகத்தை மேற்கொண்டு பாதிக்காமலிருக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அச்சமையம் மக்கள் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வந்தது.அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி,12 இலவச மளிகை பொருட்களை தமிழகரசு வழங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது,கொரோனா நிதியாக தமிழக அரசு கூறிய அனைத்து … Read more

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

BSNL's new project! 45 days offer for Rs. 45!

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை! இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவு நெட் வர்க் கிடைக்கும் சிம்மையே உபயோகம் செய்ய நினைக்கின்றனர்.அந்தவகையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் போன்றவை மக்களை கவர மாதம் தோறும் பல சலூகைகளை விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் மாதம் தோறும் ஓர் சிம் கார்டிருந்து வேறொரு சிம் கார்டுக்கோ அல்லது புதிய சிம் களையோ வாங்கி உபயோகம் செய்தும் வருகின்றனர். இவற்றுடன் பல போட்டிகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நடுவில் … Read more

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! நீட் தேர்வு தற்காலிகமாக ரத்து!!

Sudden announcement by the Minister of Education! New update for medical studies!

மாணவர்களுக்கு இன்பச்செய்தி! நீட் தேர்வு தற்காலிகமாக ரத்து!! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் வருடம் நடந்து வருகிறது.முதல்வர் முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு மோடியை நேரில் சந்திக்க சென்றார்.அப்போது அவரிடம் கொடுத்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.அதற்கான பதில்கள் ஏதும் இன்றளவும் வரவில்லை.மக்களும் நீட் தேர்வு நடத்துவது குறித்து பல கேள்விகள் எழுப்பி வந்தனர்.இந்த நீட் தேர்வுகள் நடத்தப்பட்டால் மீண்டும் கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவும் … Read more

இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய  கன  மழைக்கு வாய்ப்பு!

Warning bells in these districts! Chance of heavy rain with thunder!

இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய  கன  மழைக்கு வாய்ப்பு! தற்போது சில காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையமும் தினந்தோறும் இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறியும் வருகின்றனர்.தற்போது மழை வருவதால் அதிகளவு தொற்று பரவுமா என்ற அபாயமும் மக்களிடையே காணப்படுகிறது. நேற்று நீலகிரி,தேனி,திண்டுக்கல்,கோயம்புத்தூர்,சிவகங்கை,கன்னியகுமாரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியது.இன்று … Read more

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்!

The Congress leader who slapped the volunteer on the cheek! Condemning public!

தொண்டரை பளார் என்று கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்! கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் இதர தலைவர்கள் தங்களின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை தகற்ற பல்வேறு கூட்டங்களை கூட்டி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பல கூட்டங்கள் நடைபெறும் போது தொண்டர்கள் சற்று ஆவேசம் அடைந்து புகைப்படம் … Read more

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

Teachers are becoming a role model for children! Teacher who sexually harassed for 10 years!

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல அவதூறுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெண்கள் படிப்பது குறைந்து விடும் எனத் தோன்றும் அளவிற்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.ஆனால் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடும் சூழல் தற்போது நிழவுகிறது. சமீபகாலமாக பத்மா சேஷாத்ரி … Read more