கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!

The young man who played the drunken Takita Tadumi on the top of the well! Awful of alcohol!

கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்! கரூர் மாவட்டம் தோகைமலை ஊரின் அருகே உள்ள போத்துவரவுதான் பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை.இவரது மகன் பெயர் மகேஷ்வரன்.இவருக்கு வயது 33 ஆகிறது.மகேஷ்வரனுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.இந்த நிலையில் இவர் தனியார் துணிக்கடையில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.இவர் மதுவுக்கு அதிமையானவர் என அனைவரும் கூறுகின்றனர்.அந்தவகையில் நேற்று பணி முடிந்ததும் மது கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு,போத்துவரவுபட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் கிணற்றுக்கு தனது … Read more

தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Corona confirms Devi image hero! Screened in shock!

தேவி பட நாயகனுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் திரையுலகினர்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி … Read more

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!

Corona Test ah ... Don't let people rule Sami!

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அப்போது பல கட்டுப்பாடுகளை … Read more

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

So much demonstration for coffee! Sachin Tendulkar's daughter bought by Left Right!

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்! இந்த 2k  கிட்ஸ் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்ஸ்டா என்ற சமூக வலைத்தளத்தை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த இன்ஸ்டா சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரபலங்களும் உள்ளனர்.அவர்களின் பக்கங்களை பாலாவ் செய்வதற்கென்றே ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா இன்ஸ்டா பக்கத்தை ஆக்டிவாக வைத்துக்கொள்பவர்.அந்தவகையில் தினந்தோறும் அன்றாடம் செய்யும் வேலைகளை புகைப்படம் … Read more

மீண்டும் ஆரம்பமாகும் பிக்பாஸ்! ரீ எண்ட்ரி கொடுக்கும் ஜூலி!

Big Boss to start again! Julie giving re-entry!

மீண்டும் ஆரம்பமாகும் பிக்பாஸ்! ரீ எண்ட்ரி கொடுக்கும் ஜூலி! ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.அதில் மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் 15 பிரபலங்களை … Read more

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்!

Police caught stealing coffee! The anarchy of the police officers that continues to unfold!

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது. அந்தவகையில் போலீசார் சாதாரண மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு கடைகள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் தான் கோவையில் அரசு கூறிய நேரத்திற்கு மேலாக கடையை நடத்தியதால் கடை உரிமையாளரிடம் கட்டுப்பாடுகளை எடுத்துக்கூறாமல் சட்டென்று கடை உரிமையாளர் … Read more

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி!

BREAKING: Girl sexual abuse! 10 years imprisonment, 2.5 lakh funds!

BREAKING: சிறுமி பாலியல் வன்கொடுமை! 10ஆண்டு சிறை,2.5 லட்சம் நிதி! வரும் காலங்களில் அதிக அளவு பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அந்தவகையில் தற்சமயம் பாதுகப்புக்கொடுக்க வேண்டிய பெண் எஸ்.பி க்கே அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேல் அதிகாரி அந்த பெண் எஸ்.பி யை பாட்டுப்பாடும் படி கூறி அவர் கைகளை பிடித்துக்கொண்டு விடாமல் பாலியல் தொல்லைக் கொடுத்தது அதிக அளவு சர்ச்சையை உண்டாக்கியது. இப்பிரச்சனை ஆறும் … Read more

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

14 billion bank fraud! Modi to be deported

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நீறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் … Read more

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை!

Sathankulam case transferred to Kerala! Demand as the life of the offender!

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கொலை வழக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.தனியார் செல்போன் கடை வைத்திருத்த மகன் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையான ஜெயராஜ் ஆகிய இருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொல்லப்பட்ட சம்பவம் பேர் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அந்தவகையில் அந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த … Read more

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Comedian Vivek passes away Shocked fans!

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன்பின் அடுத்தநாள் வீட்டில் … Read more