பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக!

BJP and VCK! DMK raises caste issues!

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக! கடந்த 14-ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர்.அந்த வகையில் மதுரையிலுள்ள அவுட்போஸ்டியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். அப்போது அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தரப்பினரும் வந்தனர். அங்கு வந்த பாஜக தரப்பினரை விசிகவினர் மாலை … Read more

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்!

Female police sexually harassed again! Continuing atrocities!

பெண் போலீசுக்கு மீண்டும் பாலியல் தொல்லை! தொடர்ந்து அரங்கேறும் வன்கொடுமைகள்! தற்சமயம் அதிக அளவு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது.அந்தவகையில் பெண் போலீசாருக்கு,அவர்களின் மேல் அதிகாரிகள் மற்றும் தன்னுடன் இதர பணிபுரியும் ஆண்கள் அதிக அளவு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்சமயம் பெண் எஸ்.பி.யிடம் அவரது மேல் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தால் பெண்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும் … Read more

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி!

BREAKING: Admission to CM Hospital! Are you sure about corona infection ...

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது. தற்போது முழு ஊரடங்கு போடும் சூழ்நிலையில் ஆலோசனையையும் நடத்தி வருகிறது.அந்தவகையில் கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது … Read more

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி!

People beware! Fake corona vaccine came!

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி! கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து … Read more

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Chief's sister arrested! Volunteers in shock!

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்! ஆந்திர மாநில முதல்வர்களுக்கென்றே ஓர் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.அந்தவகையில் ஆந்திரா மாநிலம் மறைந்த முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டி இவருக்கு அதிக அளவு மத்திப்பும்,மரியாதையும் அம்மாநிலத்தில் உள்ளது.அந்த அளவிற்கு அதிக நம்மைகளை அம்மக்களுக்கு செய்துள்ளார்.அவரது மறைவு அம்மாநிலத்தில் பெரும் இழப்பாக இருந்தது.அவரைப்போலவே அவரது மகன் அவர் இடத்திற்கு வந்தார்.தற்போது ஆந்திரா மாநில முதல்வராக ஜெகன் மோகன்ரெட்டி உள்ளார். அவர் பல நலத்திட்டங்களை  அவரது தந்தையை போலவே அம்மாநிலத்திற்கு செய்து வருகிறார்.அவரது … Read more

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்!

Chicken biryani and mother who went missing with 500 rupees in cash! Malka her son in tears!

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்! கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கு முன் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.கட்சி தலைவர்கள் பரப்புரை நடத்தும் போது கூட்டம் அதிகமாக கூடியது என எதிர்கட்சிக்கு பந்தா காட்டுவதற்கு காசு மற்றும் உணவு கொடுப்பதாக கூறி வீட்டிலிருக்கும் பெண்மணிகளை அழைத்து வந்து கூட்டத்தில் சேர்ப்பர்.அவ்வாறு  சேலம் மாவட்டம் புத்தூர் பகுதியில்பரப்புரையில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்!

The historic temple is closed! Devotees in shock!

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அதற்கடுத்து அதிக அளவு கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்துள்ளது.அந்தவகையில் திருமணங்களுக்கு 100 பேர் உட்பட்டவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும்,அதே போல் இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கட்டுப்பாடுகளையும் மீறி அதிக அளவு கொரோனா தொற்றானது … Read more

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்! 

India 1st in Corona attack! Number of victims touching peak!

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2வது … Read more

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்!

Prolonged corona kills! 14 days general strike in Tamil Nadu!

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு … Read more

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Corona infection for AIADMK minister! Intensive treatment in medicine!

அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more