தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!! தேனி மாவட்டத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கான கல்வித்தகுதி என்ன, ஊதிய விவரம் ஏன்ன, விண்ணப்பிப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பணி பற்றி விவரங்கள்… அலுவலகத்தின் பெயர்… தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை அலுலகம் பணியின் பெயர்… இந்த அலுவலகத்தில் தற்பொழுது … Read more

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மிக மிக கனமழை பெய்யவுள்ளதாகவும் ஆரஞ்ச் அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தெற்கு வங்கக்கடலில் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவம்பர்3) … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!! பிக்மாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பதை பற்றிய தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் காதல் கண்டென்ட் மட்டும் குறையாமல் இருந்து வருகின்றது. இந்த சீசனில் போட்டிடாளர்களாக கலந்து கொண்ட மணி சந்திரா, ரவீனா இருவரும் ஆரம்பம் முதலே காதல் கண்டென்ட் வழங்கி வருகின்றனர். இவர்களை … Read more

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!! திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு … Read more

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா நேற்று(நவம்பர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கையை அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி பெட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்2) மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் … Read more

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் !!

சரசரவென முடி வளர வேண்டுமா! அப்போது விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் பெண்களுக்கு மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் கூந்தல் வளர்வதற்கு விளக்கெண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். விளக்கெண்ணையை நாம் தலைமுடிக்கு தேய்த்து பயன்படுத்தும் பொழுது முடிக்கு தேவையான பல சத்துக்களை விளக்கெண்ணெய் வழங்குகின்றது. இந்த விளக்கெண்ணயுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தும் பொழுது பெண்களின் கூந்தல் மிக வேகமாக வளரும். விளக்கெண்ணெயை தலைக்கு பயன்படுத்தும் முறை… விளக்கெண்ணெய் சற்று திக்காக இருக்கும். … Read more

உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாம்! இதை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி!!

உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாம்! இதை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி!!

உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாம்! இதை வீட்டில் எளிமையாக செய்வது எப்படி பெண்களுக்கு ஏற்படும் உதடு கருமையை போக்கும் பீட்ரூட் லிப் பாமை வீட்டிலேயே எவ்வாறு எளிமையாக செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பெண்களில் சிலருடைய உதடுகள் சிவப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாடு காரணமாக உதடு கருமையாக மாறும் இதை சரி செய்ய இந்த பதிவில் எளிமையாக பீட்ரூட் பாம் செய்வது எப்படி என்பது பற்றி … Read more

உடல் பருமனை குறைக்கும் ஸ்மூத்தி! இதை எவ்வாறு செய்வது!!

உடல் பருமனை குறைக்கும் ஸ்மூத்தி! இதை எவ்வாறு செய்வது!!

உடல் பருமனை குறைக்கும் ஸ்மூத்தி! இதை எவ்வாறு செய்வது உடல் பருமைன குறைக்க உதவும் ஸ்மூத்தி வகை ஒன்றை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை இந்த ஸ்மூத்தியை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உடல் பருமனை குறைக்க டயட் இருப்பவர்களாக  இருந்தால் இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு கட்டாயம் பயன்படும். இந்த ஸ்மூத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். தேவையற்ற கொழுப்புச் சத்துக்கள் இதில் … Read more

குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல்!! இதை குணப்படுத்த இந்த பொருட்களை பயன்படுத்துங்க!!

Chronic cough in children!! Use these products to cure it!!

குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல்!! இதை குணப்படுத்த இந்த பொருட்களை பயன்படுத்துங்க!! நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் நாள்பட்ட இருமல் குணப்படுத்த ஒரு சில பக்கங்களை வைத்து மருந்து எவ்வாறு தயாரிப்பது எவ்வாறு குழந்தைகளுக்கு கொடுத்து இருமலை குணப்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை இருமல் நோய் ஆகும். குழந்தைகளின் உடலில் இருக்கும் அதிகப்படியான உடல் சூடு, தொண்டை அழற்சி போன்றவற்றால் இருமல் ஏற்படும்.குழந்தைகளுக்கு … Read more

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா !!

கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்! இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 357 ரன்கள் சேர்த்து இலங்கைக்கு 358 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(நவம்பர்2) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more