மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

மாதம் 10000 ரூபாயில் ESI-யில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாங இருக்கும் 42 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த இ.எஸ்.ஐ நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த மாதம் அதாவது செப்டம்பர் 26ம் … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த வழக்கு!!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நீதி மன்றம்!!! ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கிற்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூதாட்டங்களின் மூலமாக அதிகம் பேர் தங்களின் பணத்தை இழந்து தற்கெலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்து சட்டம் இயற்றியது. இதையடுத்து … Read more

முதல் பாகத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குநர்கள்!!! ஏமாற்றம் தந்த இரண்டாம் பாகம் திரைப்படங்கள்!!!

முதல் பாகத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குநர்கள்!!! ஏமாற்றம் தந்த இரண்டாம் பாகம் திரைப்படங்கள்!!!

முதல் பாகத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குநர்கள்!!! ஏமாற்றம் தந்த இரண்டாம் பாகம் திரைப்படங்கள்!!! தமிழ் சினிமாவில் முதலில் வெளியான திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுத்து ஏமாற்றம் அடைந்த இயக்குநர்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் அதிகம் படங்களை எடுத்து பிரபலம் அடைந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள். அது போலவே ஓரிரு படங்களை எடுத்து பிரபலமான இயக்குநர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு படம் வெற்றியடைந்த பிறகு அதற்கு … Read more

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கு வந்த முன்னாள் மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் அமானி மால்லபுரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்ற சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்கு அதே பகுதியில் … Read more

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!!

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!!

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!! கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் கேரளா தமிழகம் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் நோய் பரவலை மையமாக வைத்து மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வைரஸ் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 2018ம் … Read more

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!! அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்பச் … Read more

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!! துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. … Read more

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் 2023!!! இந்தாய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி!!! நடப்பாண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நாட்டை சேர்ந்த கிரண் ஜார்ஜ் அவர்கள் பிரதானச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார். 2023ம் ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று(செப்டம்பர்12) தேதி ஹாங்காங் நாட்டில் உள்ள கோலூன் நகரில் தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தகுதிச் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் இந்தியாவை சேர்ந்த … Read more

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!

மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!! இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆசியக் கோப்பை … Read more