Sakthi

கரையை கடந்தது யாஸ் புயல்! பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி, மதுரை, நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிப்பதற்கான ...

காவிரி டெல்டா தூய்மைப்படுத்தும் பணிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்த தமிழக அரசு!
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், போன்ற டெல்டா மாவட்ட பகுதியில் இருக்கின்ற காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ...

மறைந்தார் பிரபலம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம்!
இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பெப்ஸி மோகன் காந்திராமன் காலமாகி இருக்கிறார் அவருக்கு வயது 89 என்று தெரிவிக்கப்படுகிறது. மோகன் காந்தி ராமனுக்கு ...

மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!
தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் இருக்கின்ற நெகமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை உள்பட பெருநகரங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நோய்த்தொற்று ...

அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் காலமானார்! அதிர்ச்சியில் தலைமை!
கோயம்புத்தூரை அதிமுககோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜு உடல்நல குறைவு காரணமாக காலமானதாக சற்றுமுன் தகவல் கிடைத்திருக்கிறது. கோயம்புத்தூரை சார்ந்த கே டிவி ராஜ் 1991 முதல் ...

கண்டனம் தெரிவித்த அஸ்வின்!
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான விதத்தில் நடந்து கொண்டது. மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை ...

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் ...

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!
டெல்டா நாராயணசாமி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுயிருக்கின்ற இரங்கல் செய்தியில் என்னுடைய அரசியல் மற்றும் சமூக நீதி பயணத்தில் மறக்க இயலாத மனிதர் டெல்டா நாராயணசாமி தான் ...

மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!
தமிழ்நாட்டில் நடைபெற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ...

திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ...