கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

ரயில் தீ விபத்தில் உயிரிழந்த நெளபிக் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பது அஞ்சலி செலுத்திய பின் எடையன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெளபிக்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரளா சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், … Read more

கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்!! பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் மனு!!

கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்!! பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் மனு!!

கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டுமெனக்கோரி பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் மனு. கீழடி அருங்காட்சியகத்திற்குள் மதுரை எம். பி.சு.வெங்கடேசன், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா குடும்பத்தினர் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்தற்காக உரிய நடவடிக்கை எடுத்து கீழடி அருங்காட்சியகத்தை மத்திய அரசின் … Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை!! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை!! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் … Read more

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை - IHM!!

இந்தியாவில் முதல் இடத்தையும், உலகளவில் 13 வது இடத்தையும் பிடித்துள்ள சென்னை – IHM(இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) ; பேராசிரியர்கள் மாணவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என சுற்றுலாத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பெருமிதம். அமெரிக்காவைச் சேர்ந்த (CEO WORLD MAGAZINE) பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் படி “சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகள்” என்ற பிரிவின் கீழ் சென்னை – IHM (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்!! சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்!! சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு!! அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு. கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்!! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நீதிமன்றமே நியமிக்க உத்தரவிடக் கோரியும் அதன் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன், விடியல் ராஜ் உள்ளிட்ட எட்டு தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஏற்கனவே தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி … Read more

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு

குரூப் 4 சர்ச்சை விவகாரம். டிஎன்பிஎஸ்சி அமைப்பை பலிகடா ஆக்குகின்றனர்! போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் குற்றச்சாட்டு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பலிகடா ஆக்குகின்றனர் என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் இருந்து அதிக அளவிலான இளைஞர்கள் தேர்வு … Read more

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.முதலிடத்துக்கு முன்னேறினார் ஜோகோவிச் ,2ம் இடத்தில் அல்கராஸ் , சிட்ஸிபாஸ் 3ம் இடம். மகளிர் பிரிவில் இஹா ஸ்வியாடெக் முதலிடம். சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகாவிச் முன்னேறி உள்ளார். 7 ஆயிரத்து 160 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மியாமி ஓபனில் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால், ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு … Read more

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!! நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அதிகப்படியான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சி சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் 2015 – 2020 ஆண்டுகளில் புணரமைக்கப்பட்டு குளத்தை சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குளத்தில் கெண்டை, … Read more

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த ஊரான சேலம் சென்றுள்ளார்.அங்கு கட்சி நிர்வாகிகள் கடல்ப்போல் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடியின் இல்லம் திருவிழா போல் காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக தொண்டர்களுடன் … Read more