60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்!

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்.... அவரே சொன்ன விளக்கம்!

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்! நடிகர் விஜயகாந்த் 1979 இல் வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 1980 காலகட்டங்களில் கதாநாயகனாக நடித்து பலரின் ஃபேவரைட் ஹீரோவாக திகழ்ந்தார். கிட்டத்தட்ட ரஜினி, கமல் ஆகியோரின் இடத்தை பிடித்தவர். இவர் ராதா, அம்பிகா, பானுப்ரியா, குஷ்பூ, மீனா ,நதியா, சிம்ரன், சௌந்தர்யா உள்ளிட்ட நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த … Read more

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்!

'எள்ளு வய பூக்கலையே' பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்..... இயக்குனர் வெற்றிமாறன்!

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்! ‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அசுரன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியானவை. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார். … Read more

வன்னியர் குலத்தில் பிறந்த ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக கலைஞர் அரங்கமா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்!!

வன்னியர் குலத்தில் பிறந்த ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக கலைஞர் அரங்கமா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்!!

வன்னியர் குலத்தில் பிறந்த ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கத்திற்கு எதிராக கலைஞர் அரங்கமா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்!! ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? உடனடியாக கைவிட வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு … Read more

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக 29ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் பங்கேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 29ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது. மமக … Read more

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கண்டனம். சென்னை கிண்டியில் உள்ள பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தை இன்று காலை வருவாய் துறையினர் முற்றுகையிட்டு அங்கு தங்கி படித்து கொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறி அங்கிருந்த கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி : சென்னை தயார்!!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி : சென்னை தயார்!!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி :சென்னை தயார் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அது கிரிக்கெட் என்றாலும் சரி, ஹாக்கி என்றாலும் சரி அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்ப்பார்கள்.அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த ஹாக்கி போட்டி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி … Read more

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்... டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய  வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?     டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும். டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு … Read more

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்... எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!

இந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!! இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள நீண்டகால கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய வழிவகைகளை பிரான்ஸ் நாட்டு தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் கீழ்கண்டவாறு உள்ளது. அதன் முதல் அம்சமாக பிரான்சில் மாஸ்டர்ஸ் முடித்த இந்திய மாணவர்கள் அங்கேயே தங்கி இரண்டு வருடங்கள் வேலை செய்ய அந்த நாட்டு விசா அனுமதி அளிக்கும் … Read more

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்...2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து! கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் … Read more

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் ...?

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …? மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு. புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more