திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், கர்நாடகாவில் ஏற்பட்ட … Read more

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே சூதாடியவர்களை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர்!! இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!! கேரள மாநிலம் கோட்டயம் அருகே ராமபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குறவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜோபி ஜார்ஜ். இவர் ராமபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதை ஒட்டி சக காவலரான வினித் … Read more

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!

ரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள், மக்காச்சோளம்,பருத்தி, உளுந்து போன்ற பயிர்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது, ரிஷிவந்தியம் மற்றும் ஓடியந்தல்,நாகல்குடி, கரையாம்பாளையம், எடுத்தனூர்,சின்ன கொள்ளியூர்,பெரிய கொள்ளியூர், சீர்பணிந்தல், உள்ளிட்ட கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்,நெல், உளுந்து,பருத்தி உள்ளிட்ட பயிர்கள கோடைகால வெயில் நிலைமை மாறி … Read more

உலகளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெற்றிபெறத் தீவிரம் – கன்னியாகுமரி இரும்பு மனிதன் பயிற்சி!!

உலகளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெற்றிபெறத் தீவிரம் - கன்னியாகுமரி இரும்பு மனிதன் பயிற்சி!!

பஞ்சாபில் நடைபெற்ற அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து வெள்ளிபதக்கம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு. நாகர்கோவில் அருகே சங்குதுறை பீச்சில் 1டன் வள்ளத்தை கடற்கரை மணலில் வைத்து இழுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இரும்பு மனிதன் கண்ணனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது‌. இவர் … Read more

கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: எனக்கு மனரீதியான பிரச்சனை இல்லை – சந்தீப்!!

கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: எனக்கு மனரீதியான பிரச்சனை இல்லை - சந்தீப்!!

கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: தனக்கு மனோரீதியாக பிரச்சனை இல்லை எனவும் ஆண் மருத்துவரை எதிர் நோக்கிய நிலையில் பல் மருத்துவர் வந்தனா தாஸ் சிக்கி உயிரிழந்ததாகவும் சிறை அதிகாரிகளிடம் ஆசிரியர் சந்தீப் பேச்சு! கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சந்தீப் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார். கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய … Read more

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

வாணியம்பாடி அருகே 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக அமைத்த கழிவு நீர் கால்வாய் சிமெண்ட்,ஜல்லி தனித்தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு. 5 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றியும் பயனில்லை என்று பொதுமக்கள் வேதனை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் கடந்த 25 … Read more

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!! கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஒரே நாளில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் பணியிடமாற்றம் செய்யபடும் என்று எம்.எல். ஏ ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த கழிவு நீர் கால்வாயின் பக்கவாட்டின் வழியாக கழிவு நீர் வெளியேறி ஊராட்சி சார்பில் கிராம … Read more

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! 

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! 

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! கேரளா மாநிலம் இடுக்கியில் அடிமாலியிலுள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த 14 வயது பள்ளி சிறுவனை அந்த விடுதி வார்டன் கல்லார்குட்டியை சேர்ந்த ராஜன் என்பவர் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இதனை வெளியில் சொல்லக்கூடாது என சிறுவனை மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பைபிள் வகுப்பில்,கலந்து கொண்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையை போன்ற சம்பவம் நடந்தால் உடனடியாக … Read more

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிக்கான திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்வாகிகள் … Read more