நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக … Read more

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் ஒருவர், கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-உறவினர்கள் சோகம். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வமணி 56. என்பவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றினால், கடலில் அலைகள் வேகமாக எழுந்துள்ளது. அப்போது படகின் … Read more

திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம்!!

திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம்!!

திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம். அன்னையர் தினத்தன்று தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அமைச்சர் ரோஜா பேட்டி. திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது. திருவிழாவை முன்னிட்டு திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி துவங்கி பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கங்கை அம்மனுக்கு பட்டு … Read more

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், … Read more

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை – போலிசார் வழக்கு பதிந்து விசாரணை. கோவை பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் வந்து செய்து கொள்ளக் கூடிய தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கோயில் … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

(13.05.2023) அன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் … Read more

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

“ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார்”. “இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக்கூடாது என அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு”. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர், இந்த அன்னையர் தினத்தை எங்களது வாழ்வில் மறக்கவே முடியாது எனவும், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற திருக்குறள் எனக்கே எழுதிய மாதிரி உள்ளது … Read more

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

கோபிசெட்டிபாளையம் அருகே, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை கண்டு மனம் உடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையம் நந்தவன வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார்,இவர் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று அருள்குமார் வீட்டில் இருந்த போது அவர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். … Read more

240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக! மேன் குரூப் நிறுவனம் அறிவிப்பு!!

240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக! மேன் குரூப் நிறுவனம் அறிவிப்பு!!

240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக! மேன் குரூப் நிறுவனம் அறிவிப்பு! முதலீட்டு மேலாண்மை நிறுவனமான Man Group நிறுவனம் தனது 240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக பெண் ஊழியரை பணியில்  நியமிக்க அனுமதி அளித்துள்ளது. அதாவது புதிய சி.இ.ஓ-வாக பெண் ஒருவரை நியமிக்க அனுமதி அளித்துள்ளது. லண்டனில் 1783ம் ஆண்டு மேன் குரூப்(Man Group) நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது இருந்து 1869ம் ஆண்டு வரை மேன் குரூப் நிறுவனம் ராயல் கடற்படைக்கு ரம் மற்றும் … Read more

பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி!!

பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி!!

பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி! நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது பற்றி மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி … Read more