திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்! திருநங்கைகளின் வாழ்வு மேம்பட, தமிழக அரசின் “அவனுள் அவள்” திட்டத்தின் கீழ் உடலுக்கு பயன் தரும் பனைப்பொருள் விற்பனை நிலையம் முதன்முதலாக நாகையில் துவக்கம். தகாத செயலில் ஈடுபடாமல், கௌரவமாக வாழ்வோம் திருநங்கைகள் உறுதி. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு … Read more

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்

கேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம் முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை கேந்திரிய வித்யாலயாவில் அநீதி. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் … Read more

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை!  தமிழகத்தில் தொடரும் மழையால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் இந்த கனமழையால் பல்வேறு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில பாதிப்புகளையும் இந்த மழை   ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மின்வெட்டு. தொடர் மழை காரணமாக அவ்வப்போது மின்தடை பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் முதல் ஒரு சில … Read more

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்! உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனுவை ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்! ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் … Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்! தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே தனக்கு பணிமாறுதல் … Read more

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை! உதகை அருகே தோடர் இன மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன்( 25) கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தோடர் பழங்குடியின மாணவி HPF பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் … Read more

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்! பெண்கள் இன்ஸ்டாகிராமில், பதிவிடும் வீடியோக்கள், ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலர், கலர் ஆடைகளில் பல பலக்கும் முகத்தோற்றத்தில் ஓவர் மேக்கப்பில் ரீல்ஸ் போடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், ஏன் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் தங்கள் பங்குக்கு மாஸ் காட்டும் விதமாக தனது … Read more

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!  நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம். பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும். கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, … Read more

தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்! மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்!

தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்! மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்!

தமிழகத்தில் வலுபெறும் இந்துத்துவா அமைப்புகள்!  மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பாரதிய ஹிந்து பரிவார்!  தமிழகத்தில் ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சங்  பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள், கட்சிகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்துத்துவா அமைப்பான பாரதிய இந்து பரிவார் அமைப்பு தேசிய அளவில் மிகவும் பிரபலமானது. பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்தாண்டு  நடைபெறும் நாடாளுமன்ற … Read more