பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

கர்நாடக தேர்தல் வரலாற்றில் பாஜக வெற்றியே பெற்றிடாத தொகுதியிலிருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலையொட்டி பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகா வருவதுடன் தேவனஹள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை பேரணியில் பங்கேற்றார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை … Read more

சென்னை டூ கோயம்புத்தூருக்கு கோதுமை மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!!

சென்னை டூ கோயம்புத்தூருக்கு கோதுமை மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!!

சென்னை டூ கோயம்புத்தூருக்கு கோதுமை மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!! சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 57 வேகன்களில் ( பெட்டி) கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. சோளிங்கர் ரயில் நிலையம் அருகே உள்ள மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு காலை வந்த போது, சரக்கு ரயிலின் கார்டு பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கார்டு பெட்டியிலிருந்து உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தை … Read more

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்!

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்!

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்புடைய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் விவேகானந்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நோட்டீஸ் காரணமாக ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மாவட்ட நீதிபதியிடம் … Read more

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம். ஜம்மு கஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த டிரக் வாகனம் நேற்று மதியம் மூன்று மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்தார். இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே டிரக் தீப்பிடித்து எறிந்ததற்கு காரணம் எனவும் அவர்கள் … Read more

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி. பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி … Read more

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கு!! காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் கைது!

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கு!! காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் கைது!

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் சிக்கினார். காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா மேரேஜ் ஈவன் மற்றும் ஜி கே எம் டிரேடிங் நிதி நிறுவனம் பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்களான ராஜா செந்தாமரை மற்றும் முத்து ஆகிய இருவர், காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்திற்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தார். அதிலும் குறிப்பாக ராஜா செந்தாமரை நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை மக்களிடம் பெற்று அதை ஆருத்ரா … Read more

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் தா மோ அன்பரசன்!!

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் தா மோ அன்பரசன்!!

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகவும், … Read more

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

இடுக்கியில் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது. கேரளா மாநிலம் இடுக்கி சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு (45) அவரின் மனைவி அம்பிலி . பிஜு மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி அம்பிலி கணவர் மீது குமளி போலீசில் புகார் கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக … Read more

உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!

உலகிலேயே மிகவும் பிரமாண்டமான நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவையொட்டி தேர் வீதிகள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை!

உலகிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் திருக்கோவில் தேர் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர் ஓடும் சாலைகளை செப்பனிட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விழா வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் 480 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து … Read more

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு! 

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு! 

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு! காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி  கணக்குகளில் முறைகேடு. பல கோடி ரூபாய் பணம் மாயம், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த அலுவலர் மீது கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார். காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு … Read more