6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்!

6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்!

6 கோடி ரூபாயிலான பணத்தில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் – சித்திரை முதல் நாளில் ஆண்டுதோறும் முத்துமாரியம்மனுக்கு பணத்தினால் அலங்காரம் செய்துவருவதாக கோவில் நிர்வாகி பேட்டி கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 6 கோடி ரூபாய் பணத்தை வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வைரம், நவரத்தினங்கள் வைத்தும் அலங்காரம் ஆனது செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் சித்திரை ஒன்றாம் தேதியை இந்தப் … Read more

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!! தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும் என தெரிவித்துள்ள அவர் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு … Read more

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! பாதிப்படைந்த தாயார் மருத்துவ அறிக்கை கேட்டு மனு!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! பாதிப்படைந்த தாயார் மருத்துவ அறிக்கை கேட்டு மனு!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் தொடர்பான மருத்துவ அறிக்கை கேட்டு ஆர்டிஐ மூலம் அவர்களது தாய் ராஜேஸ்வரி மனு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிப்படி தகவல்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 1 படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் … Read more

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல். பெங்களூரு சிட்டி மார்க்கெட் ஏரியா அருகே ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு கோடி பணத்தை பெங்களுரு போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் அளித்துள்ள தகவலின்படி, சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாயுடன் பயணித்த போது அவர்களின் ஆட்டோ பழுதடைந்தது. ஒரு போக்குவரத்து காவலர் … Read more

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!!

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!!

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை-சூரியன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் – ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம். சோபகிருது வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும். இந்த நிகழ்வை சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு … Read more

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை!! தந்தை படுகாயம்!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை, தந்தை படுகாயம்!! கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் சின்ன தைக்கால் பகுதியை சேர்ந்தவர் முகமது முகைதீன். இவருடைய மகன் நூருல்லா சாகித் (வயது 35), சம்சா வியாபாரி.இவர் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு நள்ளிரவில் தந்தையுடன் மறுநாள் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்காக சம்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த 2 பேர் அரிவாளால் நூருல்லா சாகித்தை வெட்டினர்.இதை தடுத்த முகமது முகைதீனுக் கும் … Read more

தாம்பதாமான ஊதியம்!! தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!!

தாம்பதாமான ஊதியம்!! தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!!

மார்ச் மாத ஊதியத்தை கேட்டு தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களால் பரபரப்பு.அரியலூர் நகராட்சியில் 120 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 270 ரூபாய் வீதம் மாதம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியை புறக்கணித்து இன்று தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. 14 நாட்கள் ஆன நிலையில் சம்பளம் வழங்காததால் … Read more

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

கொச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா கண்டுபிடித்த வழக்கில் இருவர் கைது. மற்றொரு கூட்டாளி 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தால் காரை வீட்டு சென்றனர். கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் கடந்த மாதம் 30 தேதி கடவந்திரா பகுதியை சேர்ந்த இருவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். பின் வாடகை கார் நிறுவனத்திற்கு காரை கொடுக்காததாலும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் இல்லாததால் காரை தேடியுள்ளனர். அப்பொழுது … Read more

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்!  சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 100 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் எதிரே அமைந்துள்ளது குறளகம் கட்டிடம். பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கதர்கிராம தொழில்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், 1970ல் கட்டி முடிக்கப்பட்ட குறளக கட்டிடம் … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more