மாற்று திறனாளின் குடும்பத்திற்கு ரூ 2000.. தமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு!!

2000 rupees for the family of differently abled.. Tamil Nadu government's new scheme announcement!!

மாற்று திறனாளின் குடும்பத்திற்கு ரூ 2000.. தமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு!! மாற்று திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் பல நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் தமிழக அரசால் நிதி உதவி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்று திறனாளிகளின் குடும்ப வாரிசுகளுக்கு பயன் பெரும். இது அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யப்டும் இறுதி சடங்குகள் போன்றவைகளுக்கு பயன்படும். இதற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொகை ரூ.2000. இது அவருடைய வந்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இது … Read more

இனி இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் தான்!! வெளிவரப்போகும் தமிழக அரசின் மாஸ் திட்டம்!!

Now only one ticket for all these!! Tamil Nadu government's mass plan to come out!!

  இனி இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் தான்!! வெளிவரப்போகும் தமிழக அரசின் மாஸ் திட்டம்!! சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை சுற்றி மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாம் மெட்ரோவில் பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் எடுத்து கொள்ளலாம் அல்லது ஸ்மார்ட் டிக்கெட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயணம் செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல் ஒரு மாதத்திற்க்கு தேவையான பணத்தை செலுத்தி இந்த ஸ்மார்ட் டிக்கெட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மொபைல் … Read more

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை

kalaipuli-s-thanu

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி இதில் அவர் வேலை இல்லா பட்டதாரி போலும் தன் தங்கையை கொன்ற கொலைகாரனை கொன்ற குற்றவாளியாகவும் நடித்திருப்பார். அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படும். மன்னர் முதல் கூலி தொழிலாளி வரை … Read more

புதுமைகளை விரும்பும் இசைஞானி.. அப்பொழுதே பயன்படுத்தப்பட்ட புதிய டெக்னிக்!! சுவாரசியங்களை பகிர்ந்த காவிய வாலி!!

Musician who likes innovation.. New technique used at that time!! Epic volley of sharing impressions!!

புதுமைகளை விரும்பும் இசைஞானி.. அப்பொழுதே பயன்படுத்தப்பட்ட புதிய டெக்னிக்!! சுவாரசியங்களை பகிர்ந்த காவிய வாலி!! இளையராஜா அவர்கள் அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதில் அவர் கிராமிய இசையை அதிகமாக பயன்படுத்தினார். இது மக்களை மிகவும் கவரும் வண்ணத்தில் இருந்தது. மேலும் அவர் இசையில் பல புதுமைகளை சேர்க்க விரும்பினார் அவர் அடுத்தடுத்து இசை அமைத்த படங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தினார். அப்படி அவர் இசை … Read more

தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

3 important players in intensive training.. Who has a place in the team? Indian cricket team in new trouble!!

தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!! நடந்து முடிந்த டி-20 உலக கோப்பையில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்து ஜிம்பபாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் 232/2 என்று மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அபிஷேக் … Read more

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ்

லைகா கோவை கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவிய திருப்பூர் தமிழன்ஸ் TNPL-இன் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி 8வது சீசன் தமிழகத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடை பெற்ற நிலையில் நேற்று வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன்-இல் லைகா கோவை கிங்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதியது. முதலாவது பேட்டிங் செய்த கோவை அணி தொடக்கத்தில் சுரேஷ்குமார் 6 ரன்களுக்கு … Read more

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமா? உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பு ஒருவர் வழக்கு விசாரணையில் இருக்கும் போது நிபந்தனை பெயரில் ஜாமீன் பெறுகிறார் என்றால் அவர் தனது சொந்த விஷேஷங்களுக்காகவோ அல்லது மருத்துவ தேவைக்காகவோ ஜாமீன் பெற்று வெளியில் செல்லும் வழக்கமிருக்கிறது. அப்படி அவர் செல்லும் போது தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பில் இருக்கும் படி தன்னுடைய கூகுள் லோகேசனை ஷேர் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர் … Read more

மக்களே இந்த ஆவணம் இருந்தால் தான் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 கிடைக்கும்!! செக் பண்ணிக்கோங்க!!

Folks, if you have this document, you will get Rs 1000 for women's license!! Check it out!!

  மக்களே இந்த ஆவணம் இருந்தால் தான் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 கிடைக்கும்!! செக் பண்ணிக்கோங்க!! கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தால் பல ஏழை குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய பயனர்கள் பயனடைவார்கள். மேலும் இந்த மாதமே அதற்கான பணிகள் நடைபெறுவதால் அதற்க்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு அரசு அறிவித்துள்ளது. முதலில் இந்த திட்டம் புதிய பயனர்கள் … Read more

மக்களே எச்சரிக்கை.. மூளையை தின்னும் அமீபா!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

People beware.. Brain eating amoeba!! Important information published by the Department of Health!!

  மக்களே எச்சரிக்கை.. மூளையை தின்னும் அமீபா!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! கேரளாவில் கடந்த சில நாட்களாக மூளை காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் கேரளா மாநிலம் கோழிகோடு மாவட்டத்தை சேர்ந்த இ.பி மிருதுள் என்பவர் இறந்தார்.தற்போது  மேலும் ஒருவர் இறந்துள்ளார். இந்த அமீபா தொற்றின் பெயர் மேனிங்கோ-என்செபளிஷ்டிஸ் அல்லது பிஎஎம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த தொற்று ஏற்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் தீவிர காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்படும். மேலும் தொற்று  … Read more

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more