அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

அட்சய திருதியை உருவான கதை..!! இதை தெரிந்து கொள்ளாமல் தங்கம் வாங்காதீர்கள்..!!

ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு … Read more

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கமான கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ் (CAIT) பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, 2025 ஏப்ரல் 27 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற CAIT இன் இரண்டு நாள் தேசிய ஆட்சி மன்றக் கூட்டத்தில், 26 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட … Read more

தவெக கட்சி சுத்தமான அரசாக அமையும்!. தவெக தலைவர் விஜய் பேச்சு!…

vijay

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் துவங்கியது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே கூட்டம் கூடியது.அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான … Read more

மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…

ilayaraja

இசைஞானி இளையராஜா இசையமைப்பதை தவிர வேறு எதிலும் எனக்கு கவனம் இல்லை என சொல்லுவார். என்னை யார் திட்டினாலும், விமர்சனம் செய்தாலும் அது என் கவனத்துக்கே வராது என்பார். நான் அவ்வளவு சாதனை செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். நீ என்ன சாதிச்சிருக்க?’ என கேட்பார். இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடித்து ஒன்று. அதிலும், 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். அவர்களின் பயணங்களிலும், தனிமையிலும், இரவில் உறக்கத்திற்கு முன்பும் துணையாக இருப்பது ராஜாவின் … Read more

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ? தமிழக அரசியலில் கட்சிகளில் பாமகவுக்கு என எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவர். அந்த வகையில் பாமகவுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இருக்கும். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை சிறப்பாக நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் … Read more

ரத்தம் கொதிக்கிறது!. பஹல்கம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்!. பிரதமர் மோடி ஆவேசம்!…

modi

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

என் மகளுக்கு சிகிச்சை இருக்கு.. இந்தியாவில் இருக்க ஹெல்ப் பண்ணுங்க!. கதறும் பாகிஸ்தானி!…

pakistani

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு!..

pakisthan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

4 பேர் செஞ்ச தப்புக்காக பாகிஸ்தானை குறை சொல்லக் கூடாது – விஜய் ஆண்டனி

4 பேர் செஞ்ச தப்புக்காக பாகிஸ்தானை குறை சொல்லக் கூடாது - விஜய் ஆண்டனி

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

தவெக கூட்டணி கதவை மூடிவிட்டேன்!. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!…

thiruma

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more