பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளில் உள்ள நிரை குறைகளை என்னிடம் வெளிப்படுத்துங்கள்!!அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Reveal to me the serious shortcomings in the activities of the School Education Department!! Minister Anbil Mahesh!!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிறை குறைகளை உடனடியாக தனக்கு தெரியப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமை ஏற்றார். அவரோடு கூடவே … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் ரூ.1,10,000 கோடிக் கடன்!! கேட்டவுடன் கிடைக்க ஏற்பாடு.. அமைச்சர் பெரிய கருப்பன்!!

Rs. 1,10,000 crore loan to be provided through cooperative societies!! Arrangements to be made to get it on demand.. Minister Periya Karuppan!!

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேளாண்மை மற்றும் இன்னும் பல செலவுகளுக்காக 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவை கடன் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைகள் விவாத நேரத்தில் பொழுது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி பதில் நேரத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கக்கூடிய கடன் தொகை மற்றும் அந்த … Read more

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்!! கண்ணீரில் தமிழிசை சௌந்தர்ராஜன்!!

Senior Congress leader Kumari Anandan passes away!! Tamilisai Soundararajan in tears!!

இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது … Read more

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் … Read more

உங்க படத்துக்கு இலவசமா டிக்கெட் கொடுப்பீங்களா?!. விஜயை பொளந்த பிரபலம்!….

Left alone! Political orphan Vijay? This is the reason

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி துவங்கி வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று அவரின் நிர்வாகிகள் முன்பு திமுகவை திட்டி … Read more

6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

condoms and knives find in 6th class students bags! Shocking viral video

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

மத்திய அரசால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் வகையானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை , ✓ ஷிஷு – 50,000 ✓ கிஷோர் – 50,000 முதல் 5 லட்சம் வரை ✓ தருண் – 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை … Read more

“நான் சந்தோஷமாக இல்லை” பேட்டியில் வேதனையை கொட்டித் தீர்த்த ரிஷப்பண்ட்!!

"I'm not happy" Rishapant who shed pain in the interview!!

IPL 2025: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் உடைய தொடரில் இன்று லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முன்னதாகவே ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளை கண்ட லக்னோ அணியானது கடைசியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் உடன் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும் லக்னோ கேப்டனுக்கும் அதனின் உரிமையாளருக்கும் ஒருபோதும் செட் ஆவதில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி சந்தித்தபோது மைதானத்தில் கடும் … Read more

பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்ட ஜாமா மசூதி!! யாரு பார்த்த வேலைடா இது.. தொல்லியல் துறை கொடுத்த விளக்கம்!!

Jama Masjid nameplate changed!! Who has seen this?.. Explanation given by the Archaeological Department!!

கோவில் இருந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய சம்பல் ஜாமா மசூதியின் பெயர் ஜூம்மா மசூதி என தொல்லியல் துறையால் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக தொல்லியல் துறையினர் சென்றபோது கலவரம் ஏற்பட்டு அதில் 4 பேர் பலியான நிலையில் ஆய்வு மேற்கொள்வதை தொல்லியல் துறை உடனடியாக நிறுத்திவிட்டது. அப்பொழுது இந்த மசூதியின் பெயர் … Read more

13 வருட வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. இனி ஏதும் நடக்காது – நளினி கணவர் ஓபன் டாக்!!

13 years of life is over.. nothing will happen again - Nalini husband open talk!!

Cinema: ராமராஜன் 70களில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தார். இவர் மீனாட்சி குங்குமம் படத்திற்கு பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார். இவையனைத்தும் கிராமம் சார்ந்து எடுக்கப்பட்டதால் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு நடிகை நளினியை காதலித்து வந்தார். இருவரும் பரஸ்பர உறவுடன் காதலித்து வந்த நிலையில் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் வீட்டை … Read more