ரயிலில் இனி இவர்களுக்கெல்லாம் சிறப்பு சலுகை வழங்கப்படும்!! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!!

Special concessions will be given to all these people on trains from now on!! Minister Ashwini Vaishnav!!

ரயிலின் பயணம் செய்யும் பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் 45 வயதை கடந்தவர்கள் நடுவரிசை மற்றும் மேல் வரிசை படுகைகளில் தங்களுடைய டிக்கெட் இடம்பெற்று இருப்பதால் சிரமப்படுவதாகவும் இதற்கான சில முக்கிய மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது :- ரயிலில் பயணம் செய்யும்பொழுது முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கீழ் வரிசை படுக்கைக்காக கெஞ்ச வேண்டிய நிலை … Read more

எங்க மேல என்ன காண்டு துரைமுருகனுக்கு? மார்க்சிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பு!

எங்க மேல என்ன காண்டு துரைமுருகனுக்கு? மார்க்சிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பு!

திருமணமாகாத திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உத்தரவால் கட்சி தொண்டர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்று, தி.மு.க. நிர்வாகிகளுக்கு துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த முடிவால் கட்சித் தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சண்முகம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார். “மாநில அரசே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச … Read more

RBI இன் உத்தரவால் கந்து வட்டியை தேடி செல்லும் மக்கள்!! நகைகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

People are looking for usury due to RBI's order!! They are struggling to recover their jewelry!!

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது நகைகளை அடகு வைத்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி அடகு வைக்கப்பட்டிருக்கக்கூடிய நகைகளை புதுப்பிக்க வேண்டும் என்றால் வட்டியுடன் முழு அசலையும் கொடுத்து அதன் பின்பு தான் மறு அடகு வைக்க முடியும் என அறிவித்திருந்தது. இந்தியன் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்களிடம் மறு அடகு வைப்பது மற்றும் … Read more

‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

'இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், மார்ச் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டின்போது பேசிய … Read more

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

கடுப்பான வேல்முருகன்.. திமுக கூட்டணியே வேண்டாம்!! பாமக வுடன் ஐக்கியமாக பலே திட்டம்!!

DMK TVK: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் மற்றும் திமுகவிற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே தனது எம்எல்ஏ பதவியை துறப்பதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார். ஆனால் சில சமாதானங்களுக்கு பிறகு கட்சியில் இருக்க சம்மதித்தார். இப்படி இருக்கையில் நேற்று கூட பாலியல் வன்கொடுமை நடக்க பெண்களின் ஆடை தான் காரணம் என்றும் பேசினார். இது இணையத்தில் பெரும் … Read more

தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு.. “ED” க்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்!! இனி சோதனை நடத்தக் கூடாது!!

Tamil Nadu Tasmac corruption case.. High Court bans "ED"!! No more testing!!

தமிழக டாஸ்மாக் ரீதியாக, கூடுதல் மது விற்பனை, அதிகாரிகளுக்கு கொள்முதல் மது ஆலைகளிலிருந்து லஞ்சம் கொடுத்தது அதேபோல ஆலைகளிலிருந்து கொள்முதல் எடுக்கும் பாட்டில்களின் மாறுபட்ட கணக்கு என பல குளறுபடி குறித்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது ரீதியாக அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் அதன் நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர். மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஊழல் செய்ததாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இது அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவிற்கு … Read more

ஓங்கும் உதயநிதி பவர்! ஒடுக்கப்படும் சீனியர்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு!

ஓங்கும் உதயநிதி பவர்! ஒடுக்கப்படும் சீனியர்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு!

தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்கள் அதிகமாக பதவிகள் பெறுவதால், கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாநகர செயலராக ராஜேஷின் நியமனம் எதிர்ப்புக்கு உள்ளாக, கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அமைப்பின் மாவட்டப் பிரிப்பு வேலைகள் முடியாததால், நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உதயநிதியின் ஆதரவாளர்களை கட்டாயமாக முன்னிறுத்தும் நிலைமை, மாவட்ட அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில், புதிய மாவட்ட செயலர் லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு இல்லை, … Read more

’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எனது உடலை தானம் செய்வதாக நடிகர் ஷிஹான் ஹுசைனி அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  ஷிஹான் ஹுசைனி. இவர், கராத்தே மாஸ்டராக வலம் வந்த நிலையில், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் இவர் பெரியளவில் அறியப்பட்டார். இதுவரை இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை … Read more

பொது பட்டியலிலிருந்து அதிரடி நீக்கம்.. மாநில அரசுக்கு மாற்றப்படும் கல்வி!! அதிபர் போட்ட அதிரடி உத்தரவு!!

Effective removal from public list.. Education will be transferred to the state government!! President's action order!!

Tamilnadu: தமிழகம் பல்வேறு ஆண்டுகளாக கல்வியை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் ஆளும் கட்சி என தொடங்கி எதிர்க்கட்சி வரை தற்போது வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இது ரீதியான எதிர்ப்பை கொடுத்து வருகின்றனர். ஆனால்  வளர்ந்த நாடான அமெரிக்காவில் தற்போது இதனை அமலுக்கு டிரம்ப் கொண்டு வந்துள்ளார். அதாவது மத்திய கல்வி என்பதை தவிர்த்து விட்டு மாகாண அரசுகளிடம் … Read more

எடப்பாடிக்கு ஆதரவு அளித்த ஓபிஎஸ்.. மீண்டும் கட்சிக்குள் இணைக்க மாஸ்டர் பிளான்!! பட்ஜெட்டில் நடந்த திடீர் திருப்பம்!!

OPS who supported Edappadi.. Master plan to merge back into the party!!

ADMK: அதிமுகவில்  உட்கட்சி பனிப்போரானது சற்று கரைந்த வண்ணமாக உள்ளது. எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே இருந்த வந்த சஞ்சலமானது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது சரியானது. அதே சமயம் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே உள்ள கருத்து வேறுபாடும் குறைந்தது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய போது, ஓபிஎஸ் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் ஆதரவு அளித்திருந்தார். அதேபோல பட்ஜெட் தாக்கலின் போது தென்னரசுக்கு … Read more