தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

MK Stalin-News4 Tamil Online Tamil News

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் … Read more

கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

New Symptoms Of Corona Identified by America-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்விலும் கொரோனா வைரஸ் பற்றி புதியதான பல தகவல்கள் வெளியாகின்றன. அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் … Read more

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தருமபுரி திமுக எம்பி தான் காரணமா? பாஜக பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் முறைகளில் முதன்மையான சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி … Read more

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று 2 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது : சர்வதேச மற்றும் மாநில பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 30 லட்சத்து 64 ஆயிரத்து 225 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு... எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன.  வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும்

Vaccine for covid 19 in india

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா! இனிமேல் இறப்பு விகிதம் குறையும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில … Read more

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் … Read more

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஊரடங்கால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்க தயாரான மருத்துவர் ராமதாஸ் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் குறிப்பாக தமிழக அரசு நடத்தும் மதுக்கடைகளும் அடங்கும். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட … Read more

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

உலகமெங்கும் கேட்கும் கொரோனா மரண ஓலங்கள் : சர்வதேச மற்றும் மாநில பாதிப்பு பட்டியல்!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 29 லட்சத்து 94 ஆயிரத்து 722 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் இந்திய அரசு இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்த இந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்கும் … Read more