2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் - ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல் 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான யோஷிரோ மோரி, கொரொனா பரவல் கட்டுக்குள் … Read more

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் - கவாஸ்கர் கூறிய யோசனை

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக உலகெங்கிலும் கொரோனா பரவ பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துப் பின்பற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு வெளிநாட்டிலிருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபில் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் T20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்த யோசனை முன் வைத்துள்ளார். … Read more

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்பாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருந்தது இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாட்டுக்களை விதித்த தமிழக அரசு 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கை அறிவித்து ஆனை … Read more

நடிகர் இர்ஃபான் கான் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் இர்ஃபான் கான் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் இர்ஃபான் கான் மரணம் – சோகத்தில் ரசிகர்கள் கதாநாயகன் வேடமோ, குணச்சித்திர வேடமோ, வில்லன் வேடமோ அதை எளிதாக கையாண்டவர் நடிகர் இர்ஃபான் கான். தனது நடிப்பாற்றலால் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் இர்ஃபான் கான். கடந்த 2018ம் ஆண்டு மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக வெளிநாடு சென்று தொடர் சிகிச்சை மேற்கொண்ட போதும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் இவரது தாயார் இறந்த நிலையில் … Read more

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

'பொன்மகள் வந்தாள்' - சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு

‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி … Read more

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’?

தீபாவளிக்கு வெளியாகிறதா 'மாஸ்டர்'?

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’? ஜான் பிரிட்டோ மற்றும் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9ம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியீடு, நேரடியாக டிஜிட்டலில் வெளியீடும் என நாளுக்கு நாள் படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் … Read more

கொன்று குவிக்கும் கொரோனா… தவித்து நிற்கும் நாடுகள்… பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

கொன்று குவிக்கும் கொரோனா... தவித்து நிற்கும் நாடுகள்... பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 31 லட்சத்து 38 ஆயிரத்து 097 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை… மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை… நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

ஒரே ஒரு தேங்காயை வைத்து லட்சங்களில் கொள்ளை... மார்க்கெட்டிங் டீம் வைத்து மந்திர வேலை... நூலிழையில் சிக்கி சேதாரம்..!!

உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் வேளையில் இங்கு ஒருவர் தேங்காய் சுற்றவிட்டு புதையல் இருப்பதாக கூறி லட்சங்களில் கொள்ளையடித்த சம்பவம் கமூதி அருகில் நிகழ்ந்துள்ளது. கமூதியை அடுத்துள்ள தொப்படையை சேர்ந்த மந்திரவாதி செல்வகுமார், இவர் புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக பல புகார்கள் வந்துள்ளன. உழைக்காமல் திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்ட சிலரை கண்டுபிடித்து புதையல் ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று நடமாடி வருகிறது. இவர்கள் மதுரையிலிருந்து வாங்கிவந்த போலியான … Read more

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் … Read more

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடும் அச்சத்தில் உள்ள தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிர்ந்துள்ளார். அதாவது 20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை என்றும்,மக்கள்ஊரடங்கை மதித்தால் நடந்தால் விரைவில் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது … Read more