வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு … Read more

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை

seeman criticise centre govt-news4 tamil latest tamil news live today

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை! திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் … Read more

வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Tamil Nadu CM Edappadi Palanisamy Return to Chennai-Latest Tamil News Today News4 Tamil

வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார். தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவர அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். கடந்த மாதம் 28 … Read more

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்

DMK Leader MK Stalin's Fake Statment on Kendriya Vidyalaya 6th std question paper-News4 Tamil Online Tamil News Channel

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின் சாதிய பாகுபாட்டை பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஆறாம் வகுப்பிற்கான கேள்வித்தாள் ஒன்று வெளியாகி பரவி வந்தது. அதில் இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய சட்ட மேதையான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்று கேள்வி கேட்டு அதற்கு தீண்டத்தகாதவர் என்று தேர்வு செய்யும் வகையிலும், மேலும் இத்துடன் சிறுபான்மை சமுதாய … Read more

குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.

குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ளது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா வுக்கு அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் வரும் ஒன்பதாம் தேதி புறப்படும் அவர் தன் சுற்றுப்பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மத்திய ரிசர்வ் … Read more

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான … Read more

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்தரிய வித்தியாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பள்ளி தேர்வில் ‘தலித்’ என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது, இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கேள்விக்கு பதிலாக தீண்டத்தகாதவர்கள் என்ற பதிலை விருப்பமாக தேர்ந்தெடுக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர், இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் *தலித் … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடே துணை நிற்கிறது- மருத்துவர் இராமதாஸ் ஆறுதல்!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடே துணை நிற்கிறது- மருத்துவர் இராமதாஸ் ஆறுதல்!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடே துணை நிற்கிறது- மருத்துவர் இராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்! சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது! 2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் … Read more

ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதலின் தாக்கமும்,அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதல்: இந்தியா விழித்துக்கொள்ள புதிய வேண்டுகோள்! என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் … Read more

மூளைச்சலவை செய்து கடத்தப்பட்ட இளம்பெண்களை 20 லட்சம் கொடுத்து மீட்டு வந்தேன்! திருமுருகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

மூளைச்சலவை செய்து கடத்தப்பட்ட இளம்பெண்களை 20 லட்சம் கொடுத்து மீட்டு வந்தேன்! திருமுருகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு கே.சி.திருமுருகன் ஜி அவர்கள் அதிர்ச்சி தகவலை ஒன்றை தெரிவித்துள்ளார்! மதுரையிலிருந்து இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டதாகவும் அவர்களை ராயபுரத்தில் கடத்தி வைத்துக்கொண்டு பேரம் ‌பேசியதாகவும் அவர்களிடம் இருபது ‌லட்சம் ரூபாயை கொடுத்து இளம் பெண்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இளம்பெண்கள் கருவுற்று இருந்தால் ஒரு தொகையையும் கருவுறாமல் இருந்தால் இன்னொரு தொகையும் பேரம் பேசப்படுவதாக தெரிவித்துள்ளார். இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து … Read more