இபிஎஸ்யை நம்பி கட்சி செயல்படவில்லை.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!!
ADMK: தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை எப்போதும் இல்லாத அளவிற்கு, மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்றும், 6 வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து இந்த முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றும், புதிதாக உதயமாகியுள்ள, தவெக திமுகவை எதிர்த்து புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்றும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இவ்வாறு கட்சிகளனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், அதிமுகவில் தலைமை போட்டி … Read more