ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !! வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுக்கு பல படங்கள் கைவசம் உள்ளது. மேலும் தனுசை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கியவர். இந்த படம் … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !!

Appointment of 4000 professors !! Ministerial Announcement!!

4000 பேராசிரியர்கள் நியமனம் !! அமைச்சர் அறிவிப்பு !! அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தற்போது அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள்.  மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுஉயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், மாணவிகளின்  எண்ணிக்கை … Read more

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு! நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது. திட்டமிட்டபடி உளவு செயற்கை கோள் அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நாட்டுடன் அமெரிக்கா நாடு சேர்ந்து முறையற்ற இராணவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையற்ற பயிற்சிகளுக்கு உளவு செயற்கைகோள் தேவையான ஒன்று என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி மே 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் உளவு செயற்கை … Read more

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்! சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியுட்டுள்ளார். தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் வாரியத்தில் படிக்கும் பொழுது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் 6 … Read more

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்! பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

Thieves looted with chilli powder!! Jewelery shop owner who left 1.5 crore!!

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!! நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன்  காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் … Read more