பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தற்போது மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிவுற்றுள்ளது. 11 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 தேதியும், 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 தேதியும் தேர்வுகள் முடிவுற்றது. அதேபோல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 தேதி தேர்வுகள் முடிந்தது. மேலும் சிறு வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 … Read more

பித்தவெடிப்பிற்கு இந்த ஒரு பழம் போதும்! தெரியாமல் காசை அதிகம் செலவு பண்ணாதீங்க!

பித்தவெடிப்பிற்கு இந்த ஒரு பழம் போதும்! தெரியாமல் காசை அதிகம் செலவு பண்ணாதீங்க!

பித்தவெடிப்பிற்கு இந்த ஒரு பழம் போதும்! தெரியாமல் காசை அதிகம் செலவு பண்ணாதீங்க!  பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பித்த வெடிப்பை சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். நாம் எல்லாருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை காலில் ஏற்படக்கூடிய பித்த வெடிப்பு. காலில் ஏற்படக்கூடிய இந்த பித்த வெடிப்பானது காலின் அழகை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் காலை கீழே வைக்க முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தும். … Read more

டெல்லியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு!

டெல்லியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு!

டெல்லியின் மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு டெல்லியின் மேயராக ஆம் ஆத்மிக் கட்சியை சேர்ந்த தற்போதைய மேயரான ஷெல்லி ஓப்ராய் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வேட்பமான தாக்கல் செய்திருந்த பாஜகவின் ஷிக்கா ராய் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியின்றி ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஃபெப்ரரி மாதம் தான் ஷெல்லி ஓப்ராய் மேயராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டின் புதிய … Read more

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பிம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவரது மனைவி ரங்கநாயகி. இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆனந்தன் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே உறங்கியுள்ளார். அவரது மனைவியும் மகன் மற்றும் மகளும் மாடியில் உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை ஆனந்தனி வீட்டின் பின்பக்க கதவை … Read more

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்! மகப்பேறு விடுப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டம். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு. அரசு ஊழியர்களைப் போல ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி … Read more

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா!

காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து இளம்பெண் தர்ணா! தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தையுடன் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. … Read more

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது!

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை கைது! தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் நூர்து பிரான்சிஸ் என்பவரை அவர் பணியில் இருக்கும்போதே அலுவலத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் இரண்டு பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் … Read more

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் - சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை! புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டுமென சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் பழைய புதிய பொருட்களை வாங்க, விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, … Read more

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் - பிரதமர் மோடி

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். … Read more

பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை! டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போராட்டம்

பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை! டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போராட்டம்

பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை! டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போராட்டம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறி தஞ்சை டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ள தடுப்புகளை தாண்டி போராட்டத்தால் தஞ்சாவூரில் பரபரப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா 24ம் தேதி திங்கள் கிழமை … Read more