நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்எல்சி நிர்வாகம்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்எல்சி நிர்வாகம்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்.எல்.சி நிர்வாகம்!  கடலூர் மாவட்டத்தில் மீண்டும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு அதிமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்த்தனர். இதுகுறித்து தமிழக … Read more

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

மணல் கடத்தல் விஏஓ கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(56). இவர் வல்ல நாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரிந்து வரும், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள், லூர்து பிரான்சிஸை அறிவாளால் சரமாரியாக கை, தலை, கழுத்து ஆகிய பகுதியில்  வெட்டியுள்ளனர். இதில் ரத்த … Read more

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது

அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், போன்றவற்றில் பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும், அதனை தடுப்ப தென்பது இயலாத காரியமாகவே அமைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் கலாசேத்ரா … Read more

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு. தமிழகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது … Read more

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு 

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி! ரஹானே தேர்வு . இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்,  இந்த டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  இன்று அறிவித்தது. இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் … Read more

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. இந்த தேர்வை எழுத 8.75 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதியுடன் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடைபெற்றது. இந்த பணியில் சுமார் … Read more

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு. மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது என்றும், … Read more

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம். கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிபறம்பு பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான அசோக் குமார் என்பவரது மகள் ஆதித்யா ஸ்ரீ (8), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அதே பகுதியில் கூட்டுறவு வங்கியின் இய்ககுநராக பணியாற்றி வருகிறார். சிறுமி ஆதித்யா தொடர்ந்து செல்போனில் வீடியோ பார்ப்பதை எப்போதும் பழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு 10.30 மணி … Read more

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம் தான். தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென் மாவட்டத்திலிருந்து வட மாவட்டங்களுக்கோ அல்லது பெங்களுர், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சேலத்தை தொட்டு விட்டு தான் செல்ல வேண்டும். சேலத்தில் புகழ் பெற்று விளங்கும் இடங்கள் ஏராளம் உண்டு, அவைகளில் முக்கிய இடம் பெற்றிருப்பது புதிய பேருந்து நிலையம், … Read more

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை

மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற  30-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்விஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக … Read more