தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அருகே கோவிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டெடுப்பு மதுரை அருகே கோவிலில் திருவேடகம் ஏடகநாதர் கோவிலில்  திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு தமிழக அரசால் கண்டெடுப்பு. மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான சிவத்தலமான ஏடகநாதர் கோவில் உள்ளது . இக்கோவிலில் ஓலைசுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக்குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் தங்க ஏடும், கோவில் வரவு – … Read more

சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் 

சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் 

சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் . சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து வருகிறது, இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது. இந்த போர் ஒப்பந்தங்களையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், சூடானில் … Read more

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது … Read more

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமியின் நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் வடிவேலு பாஞ்சாலங்குறிச்சி என்னும் திரைப்படத்தில் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன் ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்வார். ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும் இந்த நகைச்சுவை மிகவும் ரசிகத்தக்கதாக இருக்கும். இதேபோல் பொள்ளாச்சி அடுத்துள்ள … Read more

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கே.என் நேரு ஆய்வு செய்தனர். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் காலம் தாழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே? – ஆமாம் இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம் காந்தி நகர் 9வது தெருவில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள … Read more

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  … Read more

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் - தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!

இளம்பெண் கடத்தப்பட்ட புகார் – தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை! இளம்பெண் கடத்தப்பட்ட புகார் தீவிரமாக தேடும் காவல்துறை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இளம் பெண் கடத்தப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள், பெண்கள் கடத்தல், தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறல் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கோ இல்லை வேலைக்கு செல்லும் பெண்களின் … Read more

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 21ஆம் தேதி பந்தக்கால் நடும் பணி நடைபெற்றதை தொடர்ந்து மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, அதிமுக கொடிகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை … Read more

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காடு பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 24 முதல் 28ஆம் … Read more

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை . கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள கட்சியாக கருதப்படும் அதிமுக அங்குள்ள புலிகேசி தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறங்கிய நிலையில், பாஜக மேலிடம் கேட்டு கொண்டதற்காக தனது அதிகாரபூர்வ வேட்பாளரை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது … Read more