விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்! 

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்! 

விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு! கையில் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்!  விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு. இதுவரை கொடுத்த புகார் மனுக்களை தோரணமாக கட்டி கையில் கருப்பு கொடிகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை … Read more

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்! உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ஒரு லட்சம் பேருக்குமேல் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுடன் தேரோடும் ராஜா வீதிகளில் ஆய்வு. உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் சித்திரை திருவிழா 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது … Read more

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு!  நாடாளுமன்ற தேர்தல்யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ,ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது என அதிமுகமுன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு. தமிழகத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி குறித்து மற்றும் பல்வேறு … Read more

அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல்!! தமிழக பரபரப்பு பேச்சு!!

அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல்!! தமிழக பரபரப்பு பேச்சு!!

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக உடைய ஊழல்,சொத்து சேர்ப்பது, விவகாரத்தைப் பற்றி தான் தமிழக மக்கள் பிரபலமாக பேசி வருகிறார்கள், அதை திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இதுபோன்ற தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். 12 மணி நேரம் வேலை என்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, யாருடைய கோரிக்கையும் இல்லாமல் இவர்களாக நேரத்தை உயர்த்தி இருப்பது, நிகழ்ச்சிகளையும், பிரச்சனைகளையும், திசை திருப்புவதற்காக தான் திமுக அரசு இது போன்று செய்கிறது என பாஜக மாநில … Read more

பல நூறு கோடி மதிப்பு கொண்ட 55 தொன்மையான சிலைகள் பறிமுதல்! 

பல நூறு கோடி மதிப்பு கொண்ட 55 தொன்மையான சிலைகள் பறிமுதல்! 

பல நூறு கோடி மதிப்பு கொண்ட 55 தொன்மையான சிலைகள் பறிமுதல்!  அமெரிக்காவில் பணிபுரியும் பெண் மென் பொறியாளர் ஹாபியாக உரிய ஆவணங்கள் இன்றி சிலைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல சர்வதேச குற்றவாளியும் சிலை கடத்தல் மன்னனுமான உயிரிழந்த தீனதயாளிடமிருந்து சிலைகளை வாங்கிய பெண் பொறியாளருக்கு போலீசார் வலைவீச்சு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா  தொடங்கியது! சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. அதன்படி இன்று … Read more

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு!  குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியதில் மோதல் தள்ளுமுள்ளு கீழே விழுந்த வர் உயிர் இழப்பு ரம்ஜான் பண்டிகையில் சோகம். சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் மசூதி உள்ளது. இங்கு இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டு விட்டு கிளம்பி சென்றனர். இதன் பின்னர் … Read more

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!  அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கடந்த … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  “மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க அனுமதி கேட்டுள்ளோம் : அதற்கென கூட்டுறவுத்துறை வங்கிகள் , நியாய விலைக்கடைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்” “பொதுத்துறை வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை விரைவாகவும் , தரமாகவும் வழங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன “அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை சார்பில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த … Read more