காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! 

காதலியும் நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவனான காதலனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவத்தால் பரபரப்பு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா ஆயிரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிராம், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்ற மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பிரியா எர்ணாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்பதற்காக சேர்ந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்க தொடங்கினார். ஆனால், முதல் காதலன் அபிராம், தனது காதலில் … Read more

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!! அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.க வில் … Read more

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆவேசம்!

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் இதை தட்டிக் கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்-குற்றவாளிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கும் போது தமிழை வளர்த்த கருணாநிதிக்கு ஏன் பேனா நினைவுச்சின்னம் அமைக்க கூடாது.தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே தன் தோளில் சுமந்து காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் வாழ்ந்ததால் இந்தியாவே வாழும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராசா உரை. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் … Read more

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது!

முதலில் நம்பெருமாள் புறப்பாடு இருக்கும். அதன்பின்பு கொடி படம் புறப்பாடு இருக்கும். இறுதியாக கொடியேற்றம் நிகழ்வு இருக்கும். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 11நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடி … Read more

கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்து – 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த salcomp என்ற தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பணிக்கு சென்ற … Read more

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(11) மோகித்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் மகாலட்சுமி என்ற சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மார்ட்டில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். … Read more

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!! சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று … Read more

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மண்டபம் தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பகுதியில் உள்ள … Read more

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!! கள்ளக்குறிச்சி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது திறந்து 3 நாளில் மூட வேண்டும் பகிரங்கமாக மிரட்டப்படுவதால் கண்ணீருடன் கதறி கதறி அழும் விதவை பெண். தர்ணா போராட்டத்தால் பரபரப்பு. மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏ குண்டர்கள் வைத்து மிரட்டப்படுவதாக கண்ணீரும் கதறலுமாக விதவைப் பெண் … Read more

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் … Read more