நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடு போனது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவே மீண்டும் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான போராட்ட குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு. படக்காட்சிகள்; ஆலோசனை கூட்டம், சிறப்பு தலைவர், அரசு பணியாளர்கள். பேட்டி;கு.பாலசுப்பிரமணியன்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். நாகையில் இன்று மாநில அளவிலான அரசு பணியாளர் சங்க போராட்டக் குழு பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. … Read more

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!! செம்பட்டி அருகே, இயற்கை வழியில் குழந்தை பெற்றவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு, காவல்துறையினர் அனுமதி மறுப்பு. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த திண்டுக்கல்-செம்பட்டி நெடுஞ்சாலை வீரக்கல் பிரிவு தனியார் கல்லூரிக்கிடையே தோட்டத்தில், மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் … Read more

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் … Read more

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!! மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த … Read more

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! நிலையத்தில் திரண்டதால் தலைசுற்றி கிறுகிறுத்து போன போலீசார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள்உள்ளன. இதில் ஏற்கனவே நகர தலைவராக ஜெயவேல் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொன்னையன் என்பவர் நான் தான் நகர தலைவர் என தலைமை என்னை அறிவித்துள்ளதாக கூறி கட்சி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஜெயவேல் மற்றும் பொன்னையன் ஆகிய இரு கோஷ்டிகளாக ஆரணியில் … Read more

சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!!

சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!!

சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!! நாட்டில் ஜனநாயகம் என்பது தற்போது இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது- நவ்ஜோத் சிங் சித்து…. நாட்டில் சர்வாதிகாரம் வரும்போதெல்லாம், அதற்கு எதிராக புரட்சியும் வந்துள்ளது. இந்த முறை அந்த புரட்சி ராகுல் காந்தியாக வந்துள்ளது, ஆட்சியை ராகுல் காந்தி உலுக்குவார்- நவ்ஜோத் சிங் சித்து…. பஞ்சாபை பலவீனமடைய செய்வதால், அவ்வாறு செய்பவர்களே பலவீனமடைவார்கள்- … Read more

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!! சென்னை காசிமேடு சி.ஜி காலணியை சேர்ந்தவர் திவ்யா(31) இவரது கணவன் திலீப் (32) இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திவ்யா மற்றும் திலீப் திருமணம் கடந்த 05 -09 -2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரும் சி.ஜி காலனி அதே தெருவில் மாமியார் … Read more

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!!

கழுத்து அறுப்பட்ட நிலையில் ஆண் சடலம்!! போலீசார் தீவிர விசாரணை!! சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழே தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே கழுத்து அறுக்க பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே நகர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் உடலை … Read more

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!!

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் - டிஜிபி!!

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!! தற்போது உள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை பல கம்பெனிகளில் பணியாற்றியால்தான் இப்போதெல்லாம் மரியாதை என்ற நிலை வந்துள்ளதாக செயல்படு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் வேலையில் கவனமாக இருந்தால் நீங்களே ஆயிரம் பேருக்கு வேலை வழங்கலாம் என தெரிவித்தார் குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் பணியில் ஆர்வம் காட்டுங்கள், அறிவு தொழில்திறன் மனப்பான்மை நம்மிடம் குறைவாக உள்ளத – பணிநியமன … Read more