பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி சிலை பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.  மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் … Read more

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!

கால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!  அனைவரையும் வாட்டும் பிரச்சினைகளில் ஒன்று கால் வலி. தற்போதைய உணவு மாற்றங்களால் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய பசங்களுக்கும் கூட கால் வலி பிரச்சனை ஏற்படுகிறது. கால் வலி வந்து விட்டால் அவர்களால் சரியாக தூங்கக்கூட முடியாது. கால் வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நாம் ஒரு நாளில் நீண்ட நேரம் நிற்பது மூலம் நமது உடல் பாரத்தை கால்கள் … Read more

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி! 

தொப்பையை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க ஆசையா? இதோ உங்களுக்கான வழி!  தற்போது பலரையும் வாட்டும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். உடல் எடை அளவுக்கு மீறிப் போனால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.  மேலும் கார்டியோவாஸ்குலர் நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வாதம், எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல நோய்களுக்கும், மன ரீதியான பல்வேறு நிலைகளுக்கும் உடல் பருமன் முக்கியமான காரணமாக இருக்கிறது. உடல் எடையை சுலபமான முறையில் குறைக்க உதவும் ஒரு … Read more

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்! 

இலங்கைப் பெண்ணுடன் திருமணமா? நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்!  நடிகர் சிம்பு தனது திருமண பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். சிம்பு இலங்கை தொழில் அதிபர் ஒருவரின் மகளை மணமுடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் குறித்த தனது மறுப்பை சிம்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிம்புவின் மேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக … Read more

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!  நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஈரம். தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பெரும் வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இதைப் போலவே நடிகர் ஆதி, இயக்குனர் … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!  தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more