கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள்  சிறை!

Husbands beware! 10 years in prison if you beat your wife!

கணவர்களே உஷார்! மனைவியை அடித்தால் 10 ஆண்டுகள்  சிறை! தானே மாவட்டத்தை சேர்ந்தவர் வன்ய ஜெகன் கொர்டி. இவருடைய மனைவி லட்சுமிபாய். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஜெகன் வேலை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையில் கடந்த 2013 செப்டம்பர் 22 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது அந்த சண்டையில் மனைவி லட்சுமிபாய் இனி நான் … Read more

பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!

3rd-class-student-trapped-in-the-classroom-of-the-school-accident-caused-by-negligence https://newstm.in/tamilnadu/-3--1077771

பள்ளியின் வகுப்பறையில் சிக்கிய 3 ஆம் வகுப்பு மாணவன்! அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம் குல்ரிஹா பகுதியை சேர்ந்த ராதாவா டும்ரி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய மகன் பவன் குமார் பாஸ்வான், இவர் சர்கானில் உள்ள பரமேஷ்வர்பூர் தர்காட் தொடக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் தனது தாய்வழி தாத்தா புத்த பாஸ்வானுடன் பரமேஷ்வர்பூரில் வசித்து வருகின்றார். வழக்கம் போல் பவன் நேற்று பள்ளிக்கு … Read more

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!

Key restrictions that came out for this company! Information published by the Reserve Bank!

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்று போடப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனக்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். முகவர்கள் அந்த கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு கடன் மீட்பு நடவடிக்கையை தொடர்வதற்கு … Read more

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!

Indian Railways announced! Special train service to these areas!

இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை! இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு  கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும். அதனையடுத்து … Read more

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு!

Announcement issued by the Department of Examinations! Self Assessment for Students!

தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கான அகமதிப்பீடு! கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் … Read more

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது!

Action order issued by the government! No more ration card without this qualification!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது! பொதுவாகவே ஒவ்வொரு கும்பத்திற்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆவணமாகவும் உள்ளது. பொதுவாகவே தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் அட்டையின் மூலமாக தான் மக்களுக்கு கிடைகின்றது. அந்த வகையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் முடிந்த … Read more

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை!

The warning issued by the High Court to the theaters! Immediate action if extra charges are charged!

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை! கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பண்டிகை தினங்களில் சிங்கம்3, பைரவா போன்ற படங்கள் வெளியானது.அப்போது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி  வரை காலவகாசம்!

Tamil Nadu students have no chance to write the cute entrance exam? Deadline is March 12th!

க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி  வரை காலவகாசம்! நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2022 -23 நடப்பு கல்வியாண்டின் புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!

Important information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Month of Group 4 Exam Results!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 … Read more