திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! காலை 10 மணி முதல் இதற்கான டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Ticket release for this from 10 am!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! காலை 10 மணி முதல் இதற்கான டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக உள்ளது திருப்பதி திருமலை தான்.இங்கு கடந்த புரட்டாசி மாதம் அதிகளவு மக்கள் வருகை புரிந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்னதாக இருந்த டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகபடுத்தபட்டது.இந்த டோக்கனில் பக்தர்கள் எந்தா நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும். அந்த நேரத்தில் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா??

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா??

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா?? உடலுக்கு தேவையான சிறந்த அத்தியாவசிய தேவைகளை வழங்க கூடிய ஒன்று பூண்டு.இந்த பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது. ஆனாலும் நமது உடல் நலன் அறிந்து உணவு அருந்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகள் கூட ஒரு சில உடல் நலன் குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல யாரெல்லாம் உணவில் பூண்டை சேர்க்கக்கூடாது என்பது பற்றி பார்ப்போம். 1. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது … Read more

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை! ஹாங்காங்கில் நடைபெறும் 16 வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமானது ஆறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் கல்வி எழுதிய புதினம் தான் பொன்னியின் செல்வன். இதனை பல்வேறு இயக்குனர்கள் படமாக எடுக்க முயன்று, இறுதியில் மணிரத்தினம் அந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றார். மணிரத்தினம் இயக்கி ஏ.ஆர் ரகுமான் … Read more

தமிழக அரசில் ரூ.50,000 வரை மாத சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ? உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழக அரசில் ரூ.50,000 வரை மாத சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ? உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்: தமிழ்நாடு WAQF வாரியம் 2) இடம்: கடலூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 05 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Trustee (Arangavalar) 5) கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். 6) வயது வரம்பு: Trustee (Arangavalar) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 7) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,700 … Read more

மூன்றாவது டி20 போட்டி! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தொடரை வெல்லுமா?

மூன்றாவது டி20 போட்டி! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தொடரை வெல்லுமா?

மூன்றாவது டி20 போட்டி! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தொடரை வெல்லுமா? இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே முடிந்த இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும்  பூனேயில் நடந்த மற்றொரு இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று சமமாக உள்ளன. இன்று நடக்கும் … Read more

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! 

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! 

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! மும்பை மருத்துவமனையில் ரிஸபிற்கு செய்யப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 30 ஆம் தேதி தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கிக்கு காரில் தானே ஓட்டிச் சென்றார். அங்கு அவரின் கார் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ரிஷபின் கார்  தீப்பிடித்து எறிந்தது. ரிஷப் தலை, முதுகு, காலில் … Read more

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் … Read more

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி…..இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.....இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ அதனை போலவே ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கபடுகிறது, இதனை பற்றியும் நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் 26 வாரங்கள் அதாவது சுமார் 6 மாத காலங்கள் … Read more

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

New restrictions for cattlemen participating in Jallikattu! These certificates must be uploaded online!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. … Read more