சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான இணைய வழி கருத்தரங்கை நடத்துகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விருப்பம் கொண்ட 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்கும் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கின்ற நன்மைகள் தொழில் வாய்ப்புகள் தொழிலை தேர்வு செய்து … Read more

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்!

மரண பாதைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம்: மகிழ்ச்சி பெருக எளிய வழிகள்! இப்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. சிறியவர்கள் படிப்பு தேர்வுகள் என்ற பயத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் படிப்பில் கவனம் குறைவது, தேர்வில் மதிப்பெண் குறைவது போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. மேலும் பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் மிகுந்த மன அழுத்தம் அடைகின்றனர்.இதோ … Read more

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி! அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன. இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி … Read more

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு! இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள். தீபாவளி பண்டிகை புராணம்: நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் … Read more

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்!

தீபாவளிக்கு முன் யம தீபமா? எப்படி ஏற்ற வேண்டும்? இத்தீபத்தினால் ஏற்படும் நன்மைகள்! ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி, வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ப, குறைந்தது ஐந்து நல்லெண்ணெய் தீபத்தை ஏற்ற வேண்டும். தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.   யம தீபம் தீபாவளிக்கும் முன்தினம் ஏற்றப்படுகிறது. இதனால் குடும்பம் விருத்தி, … Read more

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் !

கருவுறுதலில் தாமதமா? கருத்தரித்தலுக்கான எளிய வழிகள் ! திருமணமான தம்பதியர்கள் ஓரிரு மாதங்களிலேயே தான் கருவுற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேலும் அவர்கள் அவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியம் உடலமைப்பை பொறுத்தது. இருப்பினும் சில வழிமுறைகளின் மூலம் துரிதமாக கருவுறலாம். உடலுறவு பின் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படுக்கையிலேயே படுத்துக் கொள்வது, கர்ப்பப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாகிறது. மேலும் உடலுறவு … Read more

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து கொண்டு வந்தால் புற்றுநோய் சிறுநீரக பிரச்சனை செரிமான பிரச்சனை என அனைத்தும் உண்டாகும். ஏனென்றால் சிவப்பு எரிச்சில் தான் அதிக அளவு புரதம் உள்ளது. இது குறித்த அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி ஒன்றை … Read more

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

Veerappan Death Anniversary

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார் சேலம் மாவட்டம் மேட்டூரில் மறைந்த வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி இன்று அஞ்சலி செலுத்தினார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் … Read more

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!

மீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு! விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை … Read more

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்!

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்!

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்! இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன. இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும். 2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை … Read more