அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவதது தமிழகத்தில் இந்து தர்மம் தொடர்பாக பேசுவதும் ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத் தோற்றம் இருக்கிறது இந்த மாயத் தோற்றம் நிச்சயமாக நீக்கப்பட வேண்டும் கன்னியாகுமரியில் நம்முடைய பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதே … Read more

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?... சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? ஆடும் லெவனில் யார்?… சுரேஷ் ரெய்னாவின் சாய்ஸ்! இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய … Read more

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ் தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக த இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட … Read more

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து!

“எங்களை இப்போது எளிதாக நினைக்கமாட்டார்கள்…” பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து! இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

ஒரு ஆண்டாக டி 20 போட்டி விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

ஒரு ஆண்டாக டி 20 போட்டி விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

இந்திய அணியில் பூம்ராவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட முகமது ஷமி டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் இப்போது முகமது ஷமி … Read more

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு!

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு!

600 கோடி வருமானத்தை அள்ள நினைக்கும் அரசு:! 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு! பறந்தது உத்தரவு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது. அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி … Read more

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை:! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை:! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை:! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமானது முதல் கனமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில், தேனி திருப்பூர் திண்டுக்கல் நீலகிரி கோவை தென்காசி கன்னியாகுமரி திருப்பத்தூர் … Read more

விரைவில் வருகிறது முகூர்த்த ட்ரேடிங்! முழு விவரம் இதோ!

விரைவில் வருகிறது முகூர்த்த ட்ரேடிங்! முழு விவரம் இதோ!

நாட்டில் மிக கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகள் செய்து பட்டாசுகள் வெடித்து குதூகலமாக கொண்டாடப்படும் இந்த நாளில் லட்சுமி தேதியின் அருளால் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பது வழக்கம். இது போன்றவர்களுக்காக மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இயால் கடந்த 1957 ஆம் வருடம் முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்கு வர்த்தகத்திற்கு என ஒரு மணி நேரத்தை ஒதுக்கி முகூர்த்த டிரேடிங்கை அறிமுகம் செய்தது. இதுபோல … Read more

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்…

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்...

எச்சரிக்கை இல்லத்தரசிகளே! எல்பிஜி சிலிண்டர் வாங்குகிறீர்களா? நீங்கள் இனி கூர்ந்து கவனியுங்கள்… வீட்டின் சமையலறையில் ஒரு அங்கமாக உள்ள கேஸ் சிலிண்டரின் காலாவதி மாதத்தை எப்படி தெரிந்து கொள்வது என பார்ப்போம்…. நாம் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர்களை உபயோகப்படுத்துவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை பெரிதும் கண்டுகொள்ளாமலே சில கேஸ் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அதே சிலிண்டர்களை நிரப்பி விநியோகம் செய்கின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் கேஸ் கசைவு … Read more

ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…!

ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்...!

ஆஹா! இந்த மாஸ்கில் இவ்வளவு நன்மைகளா? முகத்தை பொலிவாகும் பாலாடை மாஸ்க்…! பெண்களின் சருமத்திற்கு பாலாடையை உவமையாக சொல்வது வழக்கம். பெண்களின் சருமத்திற்கு பாலாடை மிகச் சிறந்த பொலிவு மற்றும் சருமத்தில் உள்ள மாசுகளை மற்றும் எண்ணெய் பசைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலை பஞ்சு அல்லது காட்டன் துணியால் தொட்டு முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினாலே முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் … Read more