போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை!

Announcement made by the Chief Minister! Scholarship for seniors!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை! புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம்  விண்ணப்பங்கள் வந்துள்ளது. விண்ணப்பித்த  அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை  வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் 90 வயது முதல்  100 வயதுக்குட்பட்ட  … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக தயாராகி வரும் திரைப்படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை … Read more

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்!

The announcement made by the Medical Counseling Committee! Change in NEET Post Graduate Consultation Date!

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு! நீட்  முதுகலை கலந்தாய்வு தேதியில்  மாற்றம்! முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம்  தேதி வெளியானது. இதையடுத்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம்  தேதி தொடங்கவுள்ளது. மேலும்  இதற்கிடையே இந்தக் கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் எனவும்  சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது . இந்த வழக்கை விசாரித்த அமர்வு … Read more

9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு!

9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு! அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் அஜித் நடித்து வரும் அஜித் 61 திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரசிகர்களால் மிக அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்த இரு படங்களும் தனித்தனி நாளில் ரிலீஸானால் கூட திரையரங்குகள் திருவிழாக் கோலம் காணும். ஒரே நாளில் ரிலீஸானால் எப்படி இருக்கும். இப்போது அதற்கான … Read more

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என … Read more

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?

Smt.'s case High Court action order! Suicide not murder?

ஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை? கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு … Read more

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்!

லைகா தயாரிப்பாளரோடு அஜித்தின் திடீர் சந்திப்பு… வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட … Read more

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா! ஹர்திக் பாண்ட்யா ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் … Read more

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து! பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அவுட் ஆனது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதுபோல இப்போது … Read more