குடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?

குடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?

குடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா? நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்று அடுத்த குடியரசு தலைவர் ஆகிறார். நாட்டின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவும், போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாடாளுமன்ற மற்றும் … Read more

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !...

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…   இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதனால் அங்கு போர்க்களம் நடந்தது.இதைத்தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் தங்களுடைய … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்? இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கே எல் ராகுல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ள அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சிகிச்சையில் … Read more

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!... ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சேலம் மாவட்டம்…சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் இக்கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூமாலை சாற்றலுடன் தொடங்கி இவ்விழா 22 நாட்கள் நடைபெறும். இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூக்கள் எடுத்துச் செல்லப்படும். … Read more

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

  இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தளபதி விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், சரோஜா … Read more

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?...

இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?… நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. அப்படி குடல் புண்கள்யிருந்தால் ஆறிவிடும். மேலும் தோல் மற்றும் மேனி பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.நம் முன்னோர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அறிவை விருத்தியடையச் செய்யும் என்பார்கள். மலை என்கிற … Read more

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!   மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. அரும்பாடு பட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரவே மாட்டேன் என்கிறதே மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை உடையது. வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை … Read more

தாய் மற்றும் சகோதிரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடமிருந்து மீட்டு தர மூதாட்டி மனு 

Vellore

தாய் மற்றும் சகோதிரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடமிருந்து மீட்டு தர மூதாட்டி மனு தாய் மற்றும் சகோதரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத்தக்கோரி 82 வயது மூதாட்டி வேலூர் DRO அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம், சரகுப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி அமராவதி(82). இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் உயிரோடு இருக்கும் போது தனது நிலத்தை தனது வாரிசுகளுக்கு பிரித்து … Read more

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு 

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு - இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு 

தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் போலி பத்திரம் மூலம் முறைகேடு – இந்து முன்னணி மாநில தலைவர் குற்றசாட்டு தமிழகத்தில் 5.25 லட்சம் கோவில் நிலங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் போலி பத்திரம் மூலமாக முறைகேடு செய்துள்ளனர். மீதமுள்ள நிலங்கள் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என கிருஷ்ணகிரியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார். தமிழக இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்களின் மீட்பு பிரச்சார பயணம் மாநில … Read more

விவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு 

Tamil News Today

விவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு விளாத்திகுளத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதை தடுக்க கோரி வட்டாட்சியர்,காவல் துணை கண்காணிப்பாளர் இடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முறையீடு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் பெத்துராஜ் என்பவர் விவசாயத்திற்காக கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று கரம்பை மண்ணோடு குளக்கரையோரம் உள்ள சரள் மற்றும் வண்டல் மணலை … Read more