கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மக்கள் கோபமடைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மக்கள் நீதி மைய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், … Read more