மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!  

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!  

மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!   கொரோனா காரணமாக மன நோயாளிகள் அதிகம் ஆனர்களா என அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. மேலும் ஒருவரின் அழுக்கையை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என கூறுகின்றார்கள் நிபுணர்கள்.   அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூரில்  உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார். இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம்  மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு … Read more

சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!

New update of Suriya's Vanangaan! This is the actress's viral photo!

சூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்! சூர்யா எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்த நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.இதனை தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கான … Read more

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன?

விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்… பின்னணி என்ன? நடிகர் விஜய்க்கு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக அயலான், டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார்.  இந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த டான் 100 கோடி ரூபாய் … Read more

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை! பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியானது.  ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த … Read more

கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்!

The music director who captured Kamal's next film! New information released!

கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்! தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தான்.உலகநாயகன் கமல் தனது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார், அவரின் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வரலாறு காணாத வசூலை குவித்துள்ளது. அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக இயக்குநர் மகேஷ் நாராயணன் … Read more

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா? நடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் … Read more

சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன?

Shivanenu went to the test!? what happened?

சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன? சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மார்க்கடை மற்றும் பார் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று இரவு மது பாட்டில்களை வாங்கினர். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறில் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்கள் பீர் பாட்டிலால் முதியவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் முதியவர் விலகி விட்ட நிலையில் சாலையில் கொண்டிருந்த தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி! தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது  மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன். அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை  வந்து செல்லும். அதேபோல்   இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் … Read more

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  … Read more