பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!!

Missing a schoolgirl? Panicking parents!!

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!! ஆம்பூர் ரெட்டி தோப்பு முதல் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு தம்பதிகள். இவர்கள் சென்னையில் தங்கி கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கணவன் டைலர் பணியிலும் மற்றும் மனைவி பியூட்டி பார்லர் நிலையத்திலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.இவர்களின்  பெற்றோர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் இவர்கள் இருவரும் ஆம்பூர் ரெட்டி தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி … Read more

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்!

Periyakulam Echamalai Mahalakshmi Temple Pradosha Worship! It is believed that family problems will be solved!

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோவில் பிரதோஷ வழிபாடு!குடும்ப பிரச்னைகள் தீரும் என ஐதீகம்! பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகிய பூக்களை கொண்டு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும், நந்திக்கும், முருகனுக்கும், நாகராஜனுக்கும் 108 லிட்டர் பால் அபிஷேகம் … Read more

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!  ஐக்கிய அரபு அமீரக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனங்களை கௌரவிக்க கோல்டன் வீசா வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபி அமீரக அரசால் கோல்டன் வீசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் … Read more

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்!

Andhra novel fruit mouse growing in Kambham areas! Sales Badujor!

ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்! கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த ஆந்திர நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானாலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விளையக்கூடிய குண்டு ரக நாவல் பழம் தமிழகத்தின் தென் மாவட்டங்ளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு … Read more

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!

Attempt to kill for revenge! The police department suppressed the sting of mercenaries.!!

பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!   தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் கம்பம் செல்லும் வழியில் கடந்த 7.6.22 உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் கே.புதூரில் பணத்திற்காக ஆட்களை வைத்து ராஜா என்பவரை கொலை செய்ததற்காக பழிக்கு பழி என்று பழி வாங்கும் நோக்கத்துடன் கம்பம் பகுதியில் தங்கியிருந்து திட்டம் போட்டு கொலை செய்தே ஆகவேண்டும் என்ற … Read more

இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி!

Did all the directors look at him and say this? The film industry is shocked!

இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி! திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். முதலில் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்த வந்த நிலையில் தற்போது குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து வருகிறார் ஜீவி. அனைத்து இயக்குனர்களிடமும் ஜீவி எப்பொழுதும் அமைதியாகவும் அனைவரிடமும் எதார்த்தமாக பழகும் குணம் கொண்டவர் என நல்ல பெயரை பெற்றுள்ளார். இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் எப்பொழுதும் சம்பளம் குறைவாகவே வாங்குவார். புதுமுக இயக்குனர்களின் … Read more

மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! 

Private liquor store near Mahatma Gandhi statue! We also throw stones at the police! Arrogant talk by the wineshop owner!

மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள்  கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்றாம் தால் காந்தி சிலை அருகில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது .தனியார் மதுபான கடையை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,போக்குவரத்து இடையூறாகவும் செயல்பட்டு வருகிறது.இதைப்பற்றி தனியார் மதுபான கடை மேலாளரிடம் விசாரித்த பொழுது அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை க்கும் நாங்கள்  கல்லா கட்டி … Read more

கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Deaf disabled protest in the collector's office!

கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அருகே நேற்று காத்திருந்து போராட்டத்தை நடத்தினர். மாநில பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணை தலைவர் காளி சான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கையை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயிலில் கொளுத்தியது வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் … Read more

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 

Are you a pensioner? There's the reduction crowd for you! Go and take Advanthajee today!

ஓய்வூதியம் பெறவிரும்புபவரா  நீங்கள்? இதோ உங்களுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்! இந்த நாளில் சென்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்! தேனி மாவட்டத்தில் தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் “ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய … Read more

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! 

District level speech and essay competition! The first prize is Rs.10000!

மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனிகொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட.8.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2022-23) … Read more