இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!

No more milk at art time for school students! Government's new order!

இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு! தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை … Read more

சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!!

Good news for Sabarimala devotees !! All this is no longer mandatory !!

சபரி மலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி!!இனி இவைகளெல்லாம் கட்டாயமில்லை!! கொரோனா காலகட்டத்தில் பல கோவில்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய  ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதிலும் மிக முக்கியமாக சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவல்கள் கட்டுக்குள் இருப்பதால் வெளியிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுற்று நிலையில் உள்ளன. இதுகுறித்து சபரிமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த … Read more

அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு!

Online registration starts from today!

அக்னிபத் வீரர்களின் காவனத்திற்கு!இன்று முதல் தொடங்குகிறது ஆன்லைன் பதிவு! அக்னிபத்  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு … Read more

உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்!

Does your baby have any defects! If you do this treatment in Trichy, it will get better immediately!

உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்! தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு குதிரை சவாரி  எனும் சிகிச்சை முறையை முதன்முதலில் இண்டேண்ட் தொண்டு நிறுவன மானது அறிமுகப்படுத்தியது. இந்த சிகிச்சை முக்கிய நோக்கமானது, பிறக்கும்போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றார்கள். தற்போது சூழ்நிலையில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள்தான் எந்தவிதமான குறைபாடும் இன்றி பிறக்கின்றார்கள். அந்த மூன்று பங்குகள் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை குணமாக்குவதற்கு இந்த குதிரை சிகிச்சை … Read more

அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ?

Extreme levels of flood danger were announced in at least two places.

அசாம் மாநிலத்தை காவு வாங்கிய வெள்ளப்பெருக்கு?அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ? அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக் கனமழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் அனைத்தும் வெள்ளம் ஏற்பட்ட  நீரால் அடித்துச் செல்லப்பட்டது. வாகனங்கள் செல்லும் வழியில் அங்காங்கே மரங்கள் உடைந்து சாலையில் கிடந்துள்ளன.வெள்ளநீர் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!

Edappadi statue burning! Gathered OPS supporters 'hit with sandals' stir in Theni!

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு! நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததாக தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழுவில்; பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே … Read more

ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! 

Incident to continue in Madurai! People in the area in shock!

  ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! கடந்த மாதம் மதுரை மேலூர் அருகே கோட்டை நத்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒரு ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மூதாட்டியை விசாரித்தபோது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விற்றதாக கூறினார். அதனையடுத்து மதுரையில் சிலாங் என்ற பகுதியில்  குழந்தையை விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

A super news for teachers! Information to be published by the Ministry of Education!

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து  அரசு, மற்றும்  நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை  நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில்  10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!

Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்! தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், திரையரங்கு, துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், இணை இயக்குநர் (மருத்தவ நலப்பணிகள்) மரு.பரிமளாதேவி, … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!!

Unemployed? Then apply as soon as possible !!

வேலையில்லாமல் திண்டாடுபவரா? அப்போது சிக்கரம் விண்ணப்பியுங்கள்!! அமேசான் நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு எழுதுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வேலை இல்லாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் Java, C/C++, Objective C, Python , Linux, SQLite, OpenGL, Spring, Hibernate போன்றவற்றில் நல்ல திறன் மற்றும் புத்திக்கூர்மை கொண்டிருக்க … Read more