நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்!

நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்!

நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்! விக்கி – நயன் இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. இதனை இருவரும் கையில் மோதரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு  உறுதி செய்தார் விக்கி. இவர்கள் இருவரும் அண்மையில் … Read more

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

9 people commit suicide in the same family! Shocking information in the investigation!

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் மிராஜ் தாலுகா மஹைசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தனது வீட்டீல் தற்கொலை செய்து கொண்டனர். தினம்தினம் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து வருவார்கள்.தனது வேலைகளைஅவரவர் செய்து கொண்டிருப்பார்கள். இன்று வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியில் வராத நிலையில் அக்கம் பக்கத்தில் … Read more

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!

Actor Sivakarthikeyan and Thala Ajith clash

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். … Read more

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்?

Salem News in Tamil Today

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்? சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!!

Tourists banned from bathing ...? Tourists who go with disappointment !!

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…? ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பிரியர்கள்!! ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் போல் நீர் வரத்து அதிகரித்துள்ளது . இதனால் அங்கு குடியிருக்கும் மக்களை தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 8000 கன அடியிலிருந்து … Read more

சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்!

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

சற்று குறைவாக காணப்பட்ட கொரோனா! குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம்! தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,293 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தமிழகத்தில் 4,27,15,193 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் ஒரு நாளில் 17 பேர் கொரோனாவிற்கு பலியானவர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 79,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக … Read more

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு   இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது கார்டு தகவல்களை வணிக சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேமித்து வைத்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.இதன் மூலமாக அடுத்தடுத்த பரிவர்த்தனை சுலபமாக செய்ய முடியும் என்பதால் … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

Updates about 12th Public Exam

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு! நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் அரசு மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்ன பாடப்பிரிவு வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பை உயர்கல்வித்துறை  … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

Heavy rain bleaching place! It's in this town!

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்! கடந்த ஒரு வரமாக தமிழகதில்  ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ந்து வருகின்றது இன்றைய சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.அதனை அடுத்து தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more