பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது … Read more

இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Increase in the spread of corona infection! Federal Health Department's new strategy!

இந்த நான்கு நகரங்களில் தீவிர கட்டுப்பாடு! அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.தொற்று பதிப்பானது முதலில் அதிகரித்து இருந்தது.இதற்கான தடுப்பு வழிமுறைகள் நடைமுறை படுத்தியவுடன் தொற்று பாதிப்புக்கள் கணிசமாக குறைந்து வந்தது. அதுமட்டுமின்றி தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டது மக்கள் அனைவரும் அதனைச் செலுத்திக்கொண்டனர். இருப்பினும் பலர் தடுப்பூசி போடாமலும் இருந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே முக்கிய இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.அதனையடுத்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து!

Another chance for students who did not write the general exam! Government action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து! இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு இருக்கையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் இவற்றை தவிர்த்து தொழிற்கல்வி பாடம் என ஒன்றை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். … Read more

இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

They no longer have a choice of Tamil language paper! Important announcement issued by the Government of Tamil Nadu!

இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த ஆண்டு பல லட்சம் பேர் அரசு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்பொழுது குரூப்-2 தேர்வு நடந்து முடிந்துள்ளது. இம்முறை குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 60% பேர் இம்முறை அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசு தேர்வுகளில் ஒரு சலுகையை அளித்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் தேர்வு … Read more

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல்

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல்

தண்ணீரில் இது கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போல! அமைச்சர் வெளியிட்ட தகவல் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள HECS கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் … Read more

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு காலியாகும் இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் உறுதியாகியுள்ளது.இந்நிலையில் திமுக கூட்டணியில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.அதே நேரத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டனர். … Read more

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..! 10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாலாபக்கமிருந்தும், எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் கூடி வரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே தர்மசங்கடங்களும் அதிகரித்து வருவதை கண்ட ஸ்டாலின் வார்னிங் ஒன்றை தன் கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருந்தார்.முதல்வர் இப்படி அறிவுறுத்திருத்த நிலையில் வெகுசீக்கிரத்தில் சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது வெடித்தது… இதனை தொடர்ந்து அமைச்சர்கள் யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் எழுகிறதோ, அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் … Read more

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.   எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..கடந்த நான்கு … Read more

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!....

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!…. மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் இரு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சிக்கி தவிக்கின்றனர். இருவேறு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இரட்டை தலைமை இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடுவார்கள். அதன்பின் மீண்டும் கழகத்துக்குள் அதிருப்தி அலைகள் உருவாகலாம் என ஆருடம் கூறுகின்றனர். அதிமுக வட்டாரங்களில்,சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மாநிலங்களவை … Read more

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி

இது தான் தலித்துகளின் அடையாளமா? கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி   ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்படாது என்று அறிவித்ததை தொடர்ந்து விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தின.குறிப்பாக தாங்களே சமைத்து வழங்குவோம் என்றும் அறிவித்தனர்.இவையனைத்தும் தலித் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் அரசியலாக பார்க்கப்பட்டது.   இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாட்டு மாமிசம்,மலம் அள்ளுவது மற்றும் செருப்பு … Read more