வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் வசூல் செய்த லஞ்ச பணத்தை கொடுக்காததால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார், 55; மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர். இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி, 57 என்பவருடன், மார்ச் 30ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் லஞ்ச … Read more

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரி பாக்கியினை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வரி பாக்கிகளை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.   இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆண்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் பெண்கள் தனியாக உள்ள … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி

தமிழகத்திற்கு மத்திய அரசு 7504 கோடி ரூபாய் கடனுதவி   தமிழகத்தில் சமீப காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வருகிறது.இதற்கான காரணங்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அவ்வப்போது விளக்கி வருகிறார்.   இந்நிலையில் தான் தமிழகத்தில் இருக்கு மின்வெட்டை சரி செய்யவும், சீராக மின் வினியோக திட்ட பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு 7,504 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது.   குறிப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநில மின் வாரியங்கள் … Read more

10 11 12ஆம் வகுப்பு பொது தேர்வு பற்றிய புதிய தகவல்! தேர்வுத் துறையின் அதிரடி உத்தரவு!

11th class general examination started! When do you know the results?

10 11 12ஆம் வகுப்பு பொது தேர்வு பற்றிய புதிய தகவல்! தேர்வுத் துறையின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்று இப்பொழுது அனைத்து நாடுகளையும் பாதிக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாவே போனது. முதல் அலையின் போது தொற்று பாதிப்பானது அதிகளவில் காணப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் பாடங்கள் தொடங்கினர். ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் அது அனைத்து மாணவர்களாலும் பயில முடியவில்லை. பல பள்ளி மாணவர்களிடம் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!

ADMK ex-minister CV Shanmugam arrested Successive mess that happens in the opposition!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி! திமுக பத்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மக்களின் ஓட்டுக்களை கவர பல அறிக்கைகளை வெளியிட்டது. அதுமட்டுமின்றி முதன்முறையாக புத்தக வடிவில் அறிக்கை வெளியிட்டது திமுக வையே சேரும். இதில் பெரும்பாலான அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று மக்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் ஐந்து சிறப்பு திட்டங்களில் தி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் பால் விலை … Read more

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!

பெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!   ஈரோடு மாவட்டத்தில் நடந்த நில மோசடியில் பெண்ணை ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள புதூர் பகுதியில் வசிக்கும் சுசீலா என்பவர் விசிக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜாங்கம் என்பவரிடம் 1200 சதுர அடி அளவுள்ள வீட்டு மனையை 1 லட்சத்து 80 … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு

New announcement released for govt school teachers

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! வெளியான புதிய அறிவிப்பு தமிழகதி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது பணியை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 – 14 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட  பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன. இந்த … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு

Covid Test

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பானது பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.இந்தியாவிலும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து ஏற்கனவே அமலிலில் உள்ள ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், 12 … Read more

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்!

Stalin forgot his statement to the people! A barrage of questioning EPS!

மக்களிடம் கூறிய அறிக்கையை மறந்த ஸ்டாலின்! சரமாரியாக கேள்வி எழுப்பும் இபிஎஸ்! பத்து ஆண்டுகள் கழித்து தற்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. வழிமுறை மக்களிடம் 500க்கும் மேற்பட்ட அறிக்கைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. அவர் அவர்கள் கூறிய அறிக்கைகளில் ஒன்றுதான் கொரோனா தொற்றால் பொருளாதார அளவில் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளோம். அதிலிருந்து மேலும் வரை சொத்து வரி ஏதும் அதிகரிக்கக் கூடாது என கூறியிருந்தார். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டார் போல, தமிழகத்தின் சொத்து … Read more

பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!

The child who fell in Panipuri Kuruma! Tragedy for the family!

பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்! நமது தமிழகத்தில் சமீப காலமாக வட மாநிலத்தின் உணவுகள் மேல் மக்களுக்கு அதிகம் நாட்டம் ஆகி வருகிறது. அவற்றில் நமது தென்னிந்திய மக்களுக்கு அதிக அளவு விரும்பி உண்ணும் உணவாக முதலில் இருப்பது பானிபூரி தான். முதலில் ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் இருந்த நிலையில் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் கடை உள்ளது. இந்த பானிபூரி உணவின் ஆளையே ஓர் மனதை உலுக்கும் அளவிற்கு ஒரு அசம்பாவிதம் … Read more