வசமாக சிக்கிய விஜய் சேதுபதியின் கதாநாயகி! பைவ் ஸ்டார் ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்!

வசமாக சிக்கிய விஜய் சேதுபதியின் கதாநாயகி! பைவ் ஸ்டார் ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்!

வசமாக சிக்கிய விஜய் சேதுபதியின் கதாநாயகி! பைவ் ஸ்டார் ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்! சமீபகாலமாக பல பிரபலங்களின் பிள்ளைகள் போதைப்பொருள் வழக்கில் அதிகமாக சிக்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்புதான் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். பல நடவடிக்கைகளுக்கு பிறகு அவரை வெளியே மீட்டனர். அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. பல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போதைப்பொருள் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் … Read more

நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

நண்பரின் இறப்பில் கிடைத்த இழப்பீடு தொகை 30 லட்சத்தை அபேஸ்  செய்த எஸ்ஐ! வங்கி சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! திருநெல்வேலி மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் திரு. சந்திர சுபாஸ்/ 27 .கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறைக்கு பணியில் சேர்ந்தவர்.இவர் கபடி விளையாட்டு வீரர். *திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரையில்  வாகன விபத்தில் உயிரிழந்து விட்டார்.இவரது அப்பா மகாராஜன் ஊரில் … Read more

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?

The fire that burned at night! Is this the reason why the fire department did not come?

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more

இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு!

No more demolition protection law for them! Will the Tamil Nadu government listen to the request?

இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு! ஜனநாயகத்தின் நான்காவது தூணும் தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட சட்டத்தின் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவலறியும் உரிமைச் சட்டத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை நமது தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர் சங்கம் துணிவுடன் தொய்வின்றி செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று அரசு அலுவலகங்களில் … Read more

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்!

Your son is going to jail, come and see him! The police who showed rudeness!

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்! செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சக மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஆசிரியர்கள் இரு மாணவரையும் அழைத்து கண்டித்து பள்ளி முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3.4.2022 அன்று அதிகாலை 5 முப்பது மணிக்கு மூன்று காவலர்கள் ரோந்து வாகனத்தில் வந்து தூங்கி கொண்டிருந்த … Read more

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு

Journalist Senthilvel

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் சென்றிருந்தார்.அந்த பயணத்தின்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றதால் அது இன்ப சுற்றுலாவா என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் அவர் சென்றது தனி விமானம் என்றும் அதற்கான கட்டணத்தை திமுக கட்சி செலுத்தியது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இவ்வளவு விளக்கம் அளித்தும் ஓயாத இந்த சர்ச்சை இருதரப்பிலும் மாறி மாறி விமர்சனங்களாக வெளியானது. … Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த … Read more

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

If you hold a cigarette and quit smoking like this, you're in jail! Exciting incident in Salem!

இனி இப்படி சிகரெட் பிடித்து புகையை விட்டால் ஜெயில் தான்! சேலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பல விழிப்புணர்வுகள் வந்த வண்ணம் தான் உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்கள் தங்கள் பழக்கத்தை விடுவதாக இல்லை. பலர் இந்த புகைப்படக்கத்திற்கு அடிமையாகும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர்கள் புகையை வெளியே விடுவதனால் அது அவருக்கு மட்டும் இன்றி அதை சுவாசிக்கும் மற்றவர்க்கும் தீமையே விளைவிக்கும். புகை பிடிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இவ்வாறு … Read more

வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி!

Samantha who tore Will Smith as a student! Story goes viral on the internet!

வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி! நேற்று ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கும் வகையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. நேற்று 94 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருந்து பெறுபவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அவருக்கு விருது வழங்க இருந்தது. வகையில் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை … Read more

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

zomato's Ten Minute Offer! Turbulent Netizens!

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல தொழில்நுட்பத்திற்கு மக்கள் முன்னேறி வருகின்றனர். முன்பெல்லாம் உணவு உண்ண உடைகளில் வாங்க என மக்கள் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உட்கார்ந்து படியே அனைத்தையும் வர வைத்து விடலாம் என்ற நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஸ்மார்ட் போனால் பல நல்ல காரியங்களும் … Read more