இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்!

No need for internet to send money anymore! New technique released by the Reserve Bank!

இனி பணம் அனுப்ப இன்டர்நெட் தேவையில்லை! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! தற்பொழுது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும்  யுபிஐ வசதி வந்துவிட்டது. சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். சமீப காலத்தில் இவ்வாறு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்பொழுது வரை ஓர் சில இடங்களில் யுபிஐ குளறுபடிகள் … Read more

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்!

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: - உக்ரைன் அதிபர்!

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது: – உக்ரைன் அதிபர்! சோவியத் யூனியனிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க பனிப்போரின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அட்லாண்டிக் கூட்டமைப்பே நேட்டோ ஆகும். காலப்போக்கில் நேட்டோ அமைப்பு கிழக்கு நாடுகளை தன் கூட்டமைப்பில் சேர்த்துக்கொண்டது. அதன் காரணமாக நேட்டோ விரிவாக்கத்தை ஒரு அச்சுறுத்தலாக ரஷியா பார்க்கிறது. இந்நிலையில், உக்ரைனும் ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் சேர ஆர்வம் காட்டியது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டால் தங்கள் … Read more

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்!

Ukraine prepares for Russia deal! War coming to an end!

ரஷ்யாவின் ஒப்பந்தத்திற்கு தயாராகும்  உக்ரைன்! முடிவுக்கு வரும் போர்! உக்ரைனில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் ரஷ்ய மக்களை தன்வயப்படுத்திக் கொண்டு சென்ற மாதமே போர் தொடுக்க ரஷ்யா தயாராகிவிட்டது. ரஷ்ய மக்களுக்காக குரல் கொடுப்பதாக இந்தப் போரின் காரணம் முதலில் ஆரம்பித்தது. ஆனால் நாளடைவில் பல காரணங்களின் நோக்கம் தான் இந்தப் போர் என்று தெரியவந்தது. குறிப்பாக உக்ரைன் நேட்டோ  அமைப்பில் அதிகளவு நாட்டம் காட்டி வந்தது. அவ்வாறு  உக்ரைன் அந்த அமைப்பில் சேர்ந்து … Read more

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: – உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: - உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: – உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு! உக்ரைன் நாட்டின் மீது இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம் தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட இரண்டு அணுமின் நிலையங்களையும் கைபற்றியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் – ரஷியா இடையில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம்  74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற … Read more

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர் இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. ரஷிய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல உலக நாடுகள் உக்ரைன் மீதான இந்த போரை நிறுத்தும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது … Read more

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!! உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கியது ரஷ்யா. இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. போர் ஆரம்பித்த சமயத்தில், அங்குச் சிக்கியுள்ளவர்கள் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். … Read more

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில்  கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறுகிய காலத்திலேயே பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியாவிலும் இந்த ஒமைக்ரானின் பாதிப்பு … Read more

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்!

People, be alert if you receive an SMS like this! This is the next idea of ​​the fraud gang!

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் டெக்னாலஜியும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி பல நன்மையான காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதே வகையில் தீமைக்கும் இது பெரும் உதவியாக உள்ளது. மக்களின் அனைவர் கையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன் என ஒன்று உள்ளது. பலருக்கு இந்த ஸ்மார்ட்போன் தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வைக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் … Read more

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, இன்று 12-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் இரண்டு அணுமின் நிலையங்களையும், முக்கிய நகரங்களையும் ரஷியா கைபற்றியுள்ளது. உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் … Read more