இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை! கொரோனா தொற்றை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள சோதனை ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையாகும். இந்த சோதனையானது ஒரு நபருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பின், அந்த அறிகுறிகள் கண்டறியப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையில், தொற்று இல்லை என்று முடிவு வந்து, பிறகு அறிகுறிகள் அதிகமானால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள … Read more

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ADMK Jayakumar Ex Minister Arrest

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை அடித்ததாக கூறி அக்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக இழந்த செல்வாக்கை பெறவும்,ஆளும்கட்சியாக இருக்கும் திமுக தங்களுக்கான செல்வாக்கை தக்க வைத்துக் … Read more

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு!

இனி இதற்கு பேருந்துகளில் அனுமதி இல்லை! பேருந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுபாடு! ஆரம்பத்தில் தொலை தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்கள் தற்போது திரைப்படங்களை பார்க்கவும் மற்றும் பாடல்களை கேட்கவும் உபயோகிக்கப்படுகிறது. ஒருசிலர் செல்போன்கள் மூலம் பொது இடங்களில் மிகவும் சத்தமாக பேசுகின்றனர். மேலும், அதிக சத்தம் வைத்து பாடல்களை கேட்பதும் மற்றும் திரைப்படங்களை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அருகில் இருப்பவர்களுக்கு இது தொந்தரவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கு … Read more

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்! கடந்த மூன்று வருடங்களாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வருகிற 24-ந் தேதியன்று வெளியாக உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அஜித்தின் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது. … Read more

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்! விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் … Read more

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!! நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில்,ஆன்லைன் திருட்டும் செல்போன் ஹேக்கிங் -ம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. தற்போது காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு ****A/C xxxxxxxx6596* ரூ.425000 வரவு வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது சரிபார்க்க!* சரி பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று axe6n.me/5jask4 என்ற லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் அனைத்து … Read more

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!! நேற்று முன்தினம் திருநெல்வேலி அருகே கண்டித்தான்குளம்,மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமொன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பான திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கம்மாநாயக்கனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் குமாரை காணவில்லை என்று அவரது மனைவி ஈரோடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. முன்னீர்பள்ளம் போலீசாரும், ஈரோடு தெற்கு போலீசாரும் … Read more

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!! பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் … Read more

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு! இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டன. எஞ்சிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான மெகா … Read more

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக … Read more