கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்றைய வணிக நேர தொடக்கத்திலேயே 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் கொரனோ தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .இன்றைய வணிக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. முற்பகல் 10 மணியளவில், மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து, 58 ஆயிரத்து 487 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி … Read more

இந்த வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது எந்த மாற்றமுமின்றி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அதிலிருந்து மீண்டு தங்களது நடைமுறை வாழ்க்கை வாழ பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டால் இத்தொற்று இடம் தெரியாமல் ஆகிவிடும் என நினைத்த எண்ணங்கள் எல்லாம் கனவாகி சிதைந்தது. மனிதர்கள் ஆண்டுதோறும் வளர்வது போல இந்த தொற்றும்  ஆண்டு தோறும் மனிதர்களோடு மனிதர்களாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தவகையில் … Read more

சமூக பரவலானது ஒமைக்ரான்”- மரபனு ஆய்வகம் திடீர் அறிக்கை!

சமூக பரவலானது ஒமைக்ரான்"- மரபனு ஆய்வகம் திடீர் அறிக்கை!

ஒமைக்ரான் தொற்று குறித்து, மரபனு பகுப்பாய்வு ஆய்வகம் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான, தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறி அற்றதாக இருந்தாலும், தற்போது மருத்துவமனை அறையில் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சுறுத்தல் அதே நிலையில் தான் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட B1.640.2 வகை பிரிவைப் பொறுத்தவரை அது கவனமாக … Read more

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா, முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60% பேரை பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அது முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால், உலகின் பல நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். தற்போது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களுக்கு … Read more

ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஹிந்துக்களுக்கு, எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்; என கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனுத்தாக்கல் செய்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஹிந்தி சேனா … Read more

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

தொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

தமிழகத் தொல்லியல் துறையின் பிதாமகன் என போற்றப்படுபவர் அறிஞர் நாகசாமி. இவர் நேற்று முதுமை காரணமாக காலமானார் .அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி. தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவி ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் நேற்று மதியம் காலமானார். மறைந்த நாகசாமி தமிழின் சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், சமஸ்கிருதம் ,வேதங்கள், இதிகாசங்கள், … Read more

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 2650 இடங்களும், என 6999 எம்பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் மருத்துவ படிப்பில் 1930 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு; … Read more

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்   கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக … Read more

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா? நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று … Read more

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம் இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் இந்து சங்கிகளை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து என கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சித்துள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. ஆண்டவரின் பெயரால்..! திருக்காட்டுப்பள்ளியில் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த லாவண்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாற … Read more