உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வநேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும். ஆனால் உங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் உடைந்த பொருட்களை பயன்படுத்தி வருவீர்கள்.இது உங்களுக்கு அதிக அபசகுனத்தை ஏற்படுத்தும்.இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அந்தவகையில் வீட்டில் இருந்து தூக்கி ஏறிய வேண்டிய பொருட்கள் என்னென்ன … Read more

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

இந்த உலகில் கெட்ட சக்திகள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.பொறாமை குணம்,கோபம்,வெறுப்பு,தொழில் போட்டி போன்ற காரணங்களால் செய்வினை,கண்திருஷ்டி,பில்லி சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.உங்களுக்கு செய்வினை இருந்தால் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம். குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுதல்,அடிக்கடி கால் விரலில் அடிபடுதல் போன்றவை நிகழ்ந்தால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் வெளவால் நடமாட்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.வீட்டில் துன்பம் தரும் … Read more

இது உங்க பிறந்தநாளா? உங்க ஆளுமை இப்படித்தான் இருக்கும்!!

உங்கள் பிறந்த நாளை வைத்து நீங்கள் எப்படி பட்டவர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு கிழமையும் தனித்துவமானவையாக இருக்கின்றது.அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிறந்த கிழமை தனித்துவமானதாக இருக்கிறது.ஜோதிட சாஸ்திரப்படி பிறந்த கிழமை பொறுத்து அவர்களின் சிறப்பு அறியலாம்.பிறந்த நட்சத்திரம்,ராசி எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் நாம் பிறந்த கிழமையும் முக்கியம். பிறந்த கிழமையும் உங்கள் குணாதிசயமும் இதோ: 1)ஞாயிற்றுக்கிழமை இந்த தினத்தில் பிறந்தவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.இவர்களிடம் அதிக நம்பிக்கை … Read more

நீங்கள் பணத்தில் புரள கோடீஸ்வர யோகம் உண்டாக.. உங்கள் பீரோவை இந்த திசை பார்த்தவாறு வையுங்கள்!!

நம் வீட்டை எப்படி வாஸ்து பார்த்து காட்டுகின்றோம் அதேபோல் தான் வீட்டில் இருக்கின்ற பொருட்களும் உரிய திசை பார்த்தவாறு அமைந்திருக்க வேண்டும்.குறிப்பாக பணம் வைக்கும் பொருட்களை எப்பொழுதும் உரிய திசை பார்த்தவாறு மட்டுமே வைத்து புழங்க வேண்டும். வாஸ்து குறை உள்ள வீட்டில் பொருட்கள் வைத்தால் பணக் கஷ்டங்கள் அதிகமாக வரும்.எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.அதேபோல் வீட்டில் பணம் வைக்கும் பீரோ எந்த திசை பார்த்தவாறு இருக்க வேண்டும் எந்த திசை பார்த்தவாறு இருக்க கூடாது என்பதை … Read more

இது தெரியுமா? நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம் கால் விரல்கள் சொல்லும்!!

நம் நாட்டில் ஜோதிடம் நம்பிக்கைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.கை ரேகை ஜோதிடம் பிரபலமான ஒன்றாக இருக்கின்றது.அதேபோல் கால் விரல்களை வைத்து நாம் எப்படி பட்டவர்கள் என்பதை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். கால் கட்டை விரல் மற்றும் பக்கத்தில் இருக்கும் நான்கு விரல்களின் அளவை வைத்து நாம் யார் நம் எதிர்காலம் எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள முடியும். நம் கால் விரல் சொல்லும் எதிர்கால பலன்கள்: கால் கட்டை விரல் மற்றும் அதற்கு பக்கத்தில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

வாரத்தில் உள்ள ஏழு தினங்களில் எந்த கிழமையில் எந்த நிறத்தில் ஆடை அணியக் கூடாது என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். 1)ஞாயிற்று கிழமை வாரத்தில் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தக் கூடாது.ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தினால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும். 2)திங்கட்கிழமை பள்ளி,அலுவலகம் செல்லும் முதல் நாளான திங்கட்கிழமையில் சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.திங்கட்கிழமை சிவப்பு நிற ஆடை அணிவது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. … Read more

திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து இந்த பொருட்களை தெரியாமலும் எடுத்து வராதீங்க!!

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பல்வேறு சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.தங்கள் தாய்வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.பெண்கள் தங்கள் தாய்வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து வந்தால் நிச்சயம் இருவீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். அந்தவகையில் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாத பொருட்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1.பிறந்த வீட்டில் இருந்து புகுந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது.அதாவது கத்தி,ஊசி,அரிவாள் போன்ற கூர்மையான … Read more

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

நாம் வணங்கும் கடவுளை மீறி ஏதேனும் தீங்கு செய்தால் அதை தெய்வ குத்தம் என்று சொல்கின்றோம்.பிற உயிர்களை காயப்படுத்துவது,இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது,பிறருக்கு துன்பம் கொடுத்து அதில் மகிழ்ச்சி காண்பது போன்றவை தெய்வ குத்தமாகும். நாம் வழிபாடும் கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வில் அதிக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாம் தெய்வ குத்தத்திற்கு ஆளாகிவிட்டோம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். தெய்வ குத்த அறிகுறிகள்: 1)உங்களுக்கு தொடர் மன உளைச்சல்,மனக் … Read more

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

நம் தமிழ் பாரம்பரியத்தில் பல பயனுள்ள விஷயங்கள் கால காலமாக பின்பற்றப்படுகிறது.இதில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.காலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம். மார்கழி மாதம் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை,சுப தினங்களில் கோலமிடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பச்சரிசி மாவில் கோலமிடுவதால் இரும்பு,பூச்சிகளுக்கு அது உணவாக மாறுகிறது.இது ஒருவகையில் தானத்திற்கு இணையாகும். சிக்கல் இல்லாத கோலங்களை இடுதல் நல்லது.பூகோலமிடுதல் … Read more

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

நாம் மன நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.கோயிலுக்கு சென்றால் நம் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.வாழ்வில் திருப்பம் கிடைக்க கோயிலுக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர். சிலர் கோயிலுக்கு பக்தியுடன் செல்கின்றனர்.சிலர் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக கோயிலுக்கு செல்கின்றனர்.எப்படி இருந்தாலும் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நாம் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் நமது வீட்டில் செய்யக் கூடாத சில முக்கிய விஷயங்கள்: 1)கோயிலுக்கு … Read more