பள்ளி பருவத்தில் முகப்பரு வர காரணம் இது தான்!! இதை சரி செய்ய இந்த 6 குறிப்பை ரெகுலராக பாலோ பண்ணுங்க!!

ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் பெருமபாலானோர் தங்கள் பள்ளி பருவ வயதில் அதாவது டீன் ஏஜ் காலத்தில் உடலில் பல மாற்றங்களை சந்திக்கின்றனர்.இந்த உடல் மாற்றங்களில் ஒன்று தான் ஹார்மோன் பிரச்சனை. ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் உருவாகிறது.இது பருவ கால அழகையே அலங்கோலப்படுத்திவிடும்.இந்த டீன் ஏஜ் பருக்களை போக்க ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள்.சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது.சிலருக்கு என்ன செய்தும் பருக்களை போக்க முடிவதில்லை. முகப்பருக்கள் வரக் காரணங்கள்: … Read more

கருப்பு தோலை வெள்ளையாக்கும் கோதுமை க்ரீம்!! இது மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்!!

அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.இதற்காக கண்ட பொருட்களை பயன்படுத்தி அழகை பாழாக்கி கொள்ள வேண்டாம்.நமது வீட்டில் உள்ள கோதுமை மாவை வைத்து சரும நிறத்தை மாற்றும் சூப்பர் க்ரீம் தயாரித்துவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி 2)நெய் – அரை தேக்கரண்டி 3)பால் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் … Read more

வயது 30 கிட்ட நெருங்கிடுச்சா? இனி இளமை திரும்ப இந்த அழகு குறிப்புகளை பாலோ செய்யுங்க!!

முன்பெல்லாம் 40 வயதை கடந்த பிறகு தான் முதுமை தோற்றம் எட்டி பார்க்க தொடங்கும்.ஆனால் இக்காலத்தில் 30 வயது தாண்டுவதற்குள் முதுமை தோற்றத்தை பலரும் அடைந்துவிடுகின்றனர்.நமக்கு முதுமை தோற்றம் ஏற்பட்டு விட்டது என்பதை சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். தோல் சுருக்கம்,முடி நரைத்தல் போன்றவை முதுமை தோற்றத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.அதேபோல் சருமத்தில் மெல்லிய கோடுகள்,சருமப் புள்ளிகள் போன்றவை வயதான தோற்றத்திற்கான அறிகுறியாகும். முதுமை ஏற்படுவது இயற்கையான விஷயம்.பிறந்த அனைவரும் முதுமை தோற்றத்தை நிச்சயம் அடைவர்.இருப்பினும் … Read more

முகத்தில் சதை தொங்குதா? தேவையற்ற கொழுப்பு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

உடல் எடை அதிகமான இருப்பவர்களுக்கு உடலில் கை,கால்,தொடை,வயிறு,இடுப்பு உள்ளிட்ட இடங்களில் தசைகள் பெரியதாக இருக்கும்.சிலருக்கு முகத் தாடையில் அதிக தசைகள் தொங்கும்.உடல் குண்டாக இருப்பவர்கள் மற்றும் ஒல்லியாக இருப்பவர்கள் யாருக்கு வேண்டுமெனாலும் முகத்தில் தசைகள் அதிகரிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி நம் முக தோற்றத்தை முழுமையாக பாதிக்கச் செய்து விடும்.நாம் உட்கொள்ளும் உணவுகளால் தான் உடலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது.ஒருமுறை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதை குறைப்பது மிகவும் கடிமான விஷயமாக மாறிவிடும்.முகத்தில் அதிகப்படியான … Read more

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

மனிதர்கள் நாவில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருப்பதை கரு நாக்கு என்று அழைக்கின்றோம்.கரு நாக்கு இருப்பவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள்,கரு நாக்கு இருப்பவர்கள் சொன்னால் பழிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை நாவின் அழகையே கெடுத்துவிடும். எனவே நாவில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க நீங்கள் இயற்கை வைத்தியத்தை தேர்வு செய்யலாம். நாவில் கரும்புள்ளி வர காரணங்கள்: *நாவில் அடிபடுதல் *சேதமான பற்களின் தாக்கம் *இயற்கை முறை *நாக்கு புற்றுநோய் *இரசாயனத்தின் விளைவு நாவில் … Read more

2 லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் இந்த விதை போட்டு கொதிக்க வைத்து குடித்தால்.. BP கட்டுப்படும்!!

இக்காலத்தில் வயதானவர்கள் சந்திக்கும் நோய் பாதிப்புகளை இளைய தலைமுறையினர் சந்தித்து வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்கள் கொடிய நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றது.இதில் உயர் இரத்த அழுத்த நோய் பாதிப்பை சந்தித்து வருபவர்கள் சீரக தண்ணீர் குடித்து வந்தால் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம். சீரக ஊட்டச்சத்துக்கள்:- *பொட்டாசியம் *இரும்பு *கால்சியம் *மெக்னீசியம் *வைட்டமின்கள் *தாதுக்கள் உயர் இரத்தத்தை கண்ட்ரோல் செய்யும் சீரக நீர்: தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி … Read more

தொங்கும் கழுத்து சதையை கரைக்கும்.. அற்புத பானம்!! பலன் கிடைக்க டெய்லி ஒரு கிளாஸ் குடுச்சிட்டு வாங்க!!

சிலருக்கு உடல் ஒல்லியாக இருந்தாலும் கழுத்து பகுதியில் மட்டும் சதை தொங்கி காணப்படும்.இது முக அழகையே கெடுத்துவிடும் விதமாக இருக்கிறது.உடல் நலன் மற்றும் அழகில் அக்கறை செலுத்த விரும்புபவர்கள் நிச்சயம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கழுத்துப் பகுதியில் எக்ஸ்ட்ரா சதை தொங்கினால் முகத்தில் என்ன மேக்கப் போட்டாலும் அவை அழகையே கெடுத்துவிடும்.கழுத்து பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் தான் எக்ஸ்ட்ரா சதை தொங்குகிறது. ஓபிசிட்டி பிரச்சனை இருந்தால் கழுத்தில் சதை தொங்கும்.உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு … Read more

ஓயாமல் தலை அரிக்குதா? இந்த பொருளை தலையில் தேய்த்து குளித்தால் இனி அரிக்காது!!

நம் தலை முடியை பராமரிக்காவிட்டால் அரிப்பு ஏற்படக் கூடும்.தலையில் பொடுகு,அழுக்குகள் அதிகமானால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அரிப்பு ஏற்படும்.இந்த தலை அரிப்பால் புண்கள்,முடி உதிர்வு,முடி சேதமாதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே தலை அரிப்பு பிரச்சனையை அலட்சியம் செய்யாமல் கீழ்கண்ட குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி சரி செய்து கொள்ளுங்கள். தலை அரிப்பிற்கான காரணங்கள்: 1)பொடுகு தொல்லை 2)அழுக்கு சேருதல் 3)சொரியாசிஸ் 4)பேன் ஈறு தொல்லை 5)பாக்டீரியா தொற்று தலை அரிப்பை சமாளிக்கும் குறிப்புகள்: *எலுமிச்சை வாரம் இருமுறை … Read more

தரையில் அச்சு விழும் அளவிற்கு பாதம் வியர்க்கிறதா? இதை ஸ்டாப் செய்ய பிளாக் டீயில் மசாஜ் செய்யுங்க போதும்!!

உடலில் அக்குள்,கழுத்து போன்ற பகுதிகளில் வியர்வை வெளியேறுவது இயல்பான விஷயம் தான்.உடலில் உள்ள அழுக்கு கழிவுகள் தான் வியர்வையாக வெளியேறுகிறது என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது உடல் துர்நாற்றம் வீசி நமக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். இதில் சிலருக்கு உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இந்த கை கால் வியர்வை அதிகரித்தால் ஒருவித வாசனை வெளியேறும்.இதை Hyperhidrosis என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இப்படி கை,கால்களில் வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். … Read more

வறண்ட பனியால் உதடு வெடிச்சு இரத்தம் வருதா? இதோ இதற்கான சில எளிய தீர்வுகள்!!

உதடு வெடிப்பு,உதடு வறட்சி பிரச்சனையை சந்திப்பவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உரிய பலனை காணலாம். தீர்வு 01: தேங்காய் எண்ணெய் காய்ந்த உதட்டின் மீது சிறிதளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து அப்ளை செய்தால் வெடிப்பு மறையத் தொடங்கிவிடும்.தினமும் இரவு மற்றும் காலையில் எழுந்தவுடன் உதடுகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வதை பழக்கப்படுத்திக் கொண்டால் உதடு வெடிப்பு ஏற்படுவது கட்டுப்படும். தீர்வு 02: தேன் உதட்டில் தேன் தடவினால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.காய்ந்து போன உதட்டை … Read more